View allAll Photos Tagged mudaliyar
செங்குந்த கைக்கோள முதலியார் சமூக உத்தம சோழர் கால கல்வெட்டு(978 A.D)
எப்படி கோவில்களில் மரபு வழி அர்ச்சகர்கள் சிவப்ராம்மணரும் வைணவ பட்டர்மாரும் உள்ளனரோ கைக்கோளர்கள் மெய்க்காவல் மற்றும் சீர்பாதம் தாங்குவதையும் மரபு வழி உரிமையாக கொண்டிருந்தனர் , ஆகையால் கோவில் நிலங்களில் பொற்கோயில் கைக்கோளருக்கு காணி உண்டு , மன்னருக்கு காவல் மட்டுமின்றி இறைவனுக்கும் காவலாக நின்றவன் கைக்கோளன். instagr.am/p/C4qc_jIIeyc/
இதுபோல் உங்க ஊரில் நம் சமுதாய சின்னத்தை வையுங்கள்.
நம் அடையாளத்தை நாம் தான் காக்க வேண்டும்... instagr.am/p/C31ytWbpFzQ/
ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டத்தின் ஒப்பற்ற இந்திய விடுதலை போராட்ட வீரர்,
தூய தமிழக்காவலர்
வேலூர் மாவட்டம்
*#குடியாத்தம்*
*#கு.மு.அண்ணல்தங்கோ_செங்குந்தர்*
திருவுருவ வெண்கலச் சிலையை திறக்க இருக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு
*#செங்குந்த_முதலியார்* சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்💐💐💐💐 instagr.am/p/C31pdyZJ4XK/
ஆந்திர மாநிலம் இராமகிரி அங்காளம்மன் கோவில்.
நம் செங்குந்த முதலியார் சமூகத்தின் காவக்காரன், குதிரைவீரன், போயம் கூட்டம் பங்காளிகள் குலதெய்வம்...
#ramagiri instagr.am/p/C3axG8SsYdt/
பழனி முருகன் கோவிலில் தைப்பூச விழா கொடியேற்றம் முதல் மண்டபடை செய்யும் உரிமை உள்ள குடும்பம் வையாபுரி நாட்டுப் பட்டக்காரர் முத்துக்காளி தரகன் முதலியார் வம்சம் instagr.am/p/C13x8OpIbjT/
பழமை வாய்ந்த
கோபிச்செட்டிப்பாளையம்
#பாரியூர் அருள்மிகு.கொண்டத்துக்காளியம்மன்
சந்தன அபிஷேக விழா செங்குந்தர் சமூக மண்டகப்படி
#கைக்கோளர் #முதலியார்
#நெசவு #ஈரோடு
#கொங்கு_செங்குந்தர்
#சேலம் #திருப்பூர் #கோவை #தர்மபுரி
#kaikolar_history instagr.am/p/C1xI0OPBagT/
செங்குந்தர் கைக்கோள முதலியார்
குலத் தோன்றல்
ராவ்பகதூர் ராஜா சர் சவலை ராமசாமி முதலியார்.,KT.,CIE
19 ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் பெரும் செல்வந்தர் & வணிகர், துபாசி, அரசியல்வாதி மற்றும் கொடைவள்ளல் ஆவார்.
இந்திய தேசிய காங்கிரஸின் நிறுவிய ஆரம்பகால தலைவர்களில் ஒருவராகவும், அதற்கு செயல்வடிவம் கொடுத்துவரும் ஆவார். instagr.am/p/C0yohFlpLI6/
தென்தமிழகத்தில்
*#செங்குந்த முதலியார்*!!!!
*கல்யாண மாலை நிகழ்ச்சி*
தூத்துக்குடி மாவட்டம் *திருச்செந்தூர்* அருகில் அமைந்துள்ள *முக்காணி* செங்குந்தர் சமுதாய நலக்கூடத்தில் வைத்து
===========================
*முக்காணி & ஏரல் மேலூர்*
செங்குந்த முதலியார் சமுதாயம் இணைந்து நடத்தும்
*கல்யாண மாலை நிகழ்ச்சி*
===========================
*நாள் : 10:12:2023* ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10:00 முதல்
மதியம் 01:00 வரை
இடம் : செங்குந்தர் சமுதாய நலக்கூடம்,முக்காணி
===========================
*வரன்கள் பதிவு செய்திட கொண்டு வரவேண்டிய ஆவணங்கள்*
-------------------------------------------------------
வரன்பதிவு கட்டணம் ₹ *200*
ஜாதி சான்றிதழ் ஒரிஜினல்
ஜாதகம் ஜெராக்ஸ்
பாஸ்போட் சைஸ் போட்டோ
பயோடேட்டா
===========================
கல்யாண மாலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நபர்கள்
செல் நம்பர் : *9940951067*
*8098330935*,*6382931991*
இதில் ஏதாவது ஒரு நம்பருக்கு தகவல் கொடுக்கவும்
===========================
*நிகழ்ச்சி ஏற்பாடு*
……………………………………………………………
செங்குந்த முதலியார் சமுதாயம் *முக்காணி & ஏரல் மேலூர்*
தூத்துக்குடி மாவட்டம் instagr.am/p/C0hL3FNPsog/
63 நாயன்மார்களில் ஒருவரான செங்குந்தர் குல
*#கணபுல்லநாயனார்* குருபூஜை இன்று (25/11/23)
(கார்த்திகை மாதம் - கார்த்திகை தினம்) instagr.am/p/C0HbKNIIzgF/
வரலாற்றில் முதன்முறையாக லண்டன் மாநகரில் சூரன் போர்
புலம்பெயர்ந்த செங்குந்தர்குலத்தவர்களால் லண்டன் மாநகரில் உள்ள சிவன் கோவிலில் நல்லூர் கந்தசுவாமி திருக்கோயில் முன்னாள் பிரதமகுரு காலம்சென்ற குமாரசாமிக்குருக்களின் பேரன் ரூபன்ஐயாவின் ஏற்பாட்டில் தமிழர்களான கதிரவேலு இராஜகுமாரன் மற்றும் பலர் நவவீரர் உடையணிந்து ஆலயத்துக்கு சென்று சூரன் போர் கலந்து கொண்டனர். instagr.am/p/Cz0yQDToZxT/
எச்சரிக்கை... நம் சமுதாய அடையாளங்கள் மக்களாலேயே அழிந்து வருகிறது திருப்பூர் இடும்பாளையம் இடும்பகுமார முருகன் கோவில் நம் சமுதாயத்துக்கு சொந்தமானது. ஆனால் இதில் ஒரு இடத்தில் கூட நம் சமுதாயம் ஏற்பாடு ஏற்படுத்தவில்லை இந்த கோவிலில் ஒரே ஒரு மண்டகப்படி மட்டும் வேறு சமுதாயத்துக்கு உள்ளது நீதி மண்டகப்படி எல்லாம் நம்முடையது அந்த ஒரு மண்டகப்படி உரிமை உள்ள சமுதாயம் கூட அவர்கள் பெயரை முழுதாக கொங்கு வெள்ளாளக் கவுண்டர் என்று பயன்படுத்தி உள்ளனர்.
நம் சமுதாய மக்கள் செங்குந்த கைக்கோள முதலியார் என்று முழுமையாக போட்டால் printing ink தீர்ந்து போய்விடுமா திருந்துங்கள்.
Atleast செங்குந்தர் மரபு கணக்கன் கூட்டம், செங்குந்தர் மரபு முத்து காளி தரவேண்டும் கூட்டம்,,, என்றாவது போட வேண்டும்.
இனிமேலாவது திருந்துங்கள். instagr.am/p/CzscXCWIRua/
கந்தபுராணம் இயற்றிய வெளியிடப்பட்ட காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியர் கோவில் சூரசம்ஹார விழா செங்குந்த முதலியார் மரபினர் வீரபாகு காப்பு கட்டி சூரசம்ஹாரம் செய்வர் instagr.am/p/CzSf3izINxD/
இதுபோல் அனைத்து ஊர்களிலும் செய்து நமது சமுதாயத்தின் இருப்பை நிரூபிக்க வேண்டும் instagr.am/p/CyYqpJapCIt/
October 04 கொடிகாத்த திருப்பூர் குமரன் @ குமாரசாமி முதலியார் பிறந்த நாளன்று நீங்கள் வாழும் ஊரில் ஐயாவின் திருவுருவப் படத்தை வைத்து ஐயாவின் பிறந்தநாளை கொண்டாடி 50 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குங்கள்.
இதுவே நம் முன்னோராகிய தேசபக்தர் ஐயா கொடிகாத்த குமரனுக்கு நாம் செய்யும் மரியாதையாகும் instagr.am/p/Cx4e_7Joqvx/
திருப்போரூர் முருகன் கோவில் கொடிசேலை முதல் மண்டகப்படி உபதாரர்கள் தொன்று தொட்டு செம்பாக்கம் செங்குந்த முதலியார் instagr.am/p/CxUZBHxoKR5/
தென்னிந்தியாவிற்கு மின்சாரம் அளிக்கும் நெய்வேலி நிலக்கரி சுரங்க (NLC) தந்தை செங்குந்தர் குல ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார் கல்வி அறக்கட்டளை கல்வி ஊக்கபரிசு மற்றும் உதவித்தொகை வழங்கும் விழா - 2023 நெய்வேலி, கடலூர் மாவட்டம்
#kaikolar #muthaliyar
#sengunthar #cuddalore
#lordmurugan #surasamharm
#veerabhagu #tamil instagr.am/p/CxSy_sEouiu/
பழனி வட்டம் வேலாயுதம்பாளையம்புதூர் செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில் குடமுழுக்கு விழா #palani instagr.am/p/CwoiST2o2Kz/
ஒட்டகூத்தர் செங்குந்தர் இளைஞர் அணிசெவல்பட்டி, விருதுநகர் மாவட்டம், PSR பொறியியல் கல்லூரி அருகில்.
இதுபோல் எத்தனை ஊரில் நம் முன்னோர்களுக்கு மரியாதை கொடுத்து பெயரை சேர்க்கிறார்கள் instagr.am/p/CwcUzwOIuzh/
பழனி செங்குந்தர் தர்மபரிபாலன சபையில் நடைபெற்ற திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றதுj instagr.am/p/CwYFKR5x6C8/
கடலூர் மாவட்ட செங்குந்தர் திருமண அழைப்பிதழ் பத்திரிக்கை
பத்திரிக்கையில் குலகுரு சோள பேரரசு ஒட்டக்கூத்தர் முதலியார், கிருபானந்த வாரியார், நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனர் ஜம்புலிங்கம் முதலியார் மற்றும் குல கடவுள் முருகன்.
தரமான பத்திரிக்கை
உண்கை செங்குந்தர் உணர்வு உள்ள குடும்பம்.
#cuddalore #nlc #ottakoothar instagr.am/p/CwMgCcjpWDF/
அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நமது செங்குந்தர் குல உறவு முன்னாள் MP, MLA திரு. கோபால் மற்றும் அவரது புதல்வர் சோளிங்கர் முன்னாள் MLA திரு. பார்த்திபன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தபோது. instagr.am/p/Cv8MgU7o6ff/
நான்கு மாநிலங்கள் ஆளுநர் மற்றும் இந்திய உளவுத்துறை ரா அமைப்பின் முன்னாள் தலைவர்
*#T.V.ராஜேஷ்வர் செங்குந்தர்.,IPS*
பிறந்தநாள் இன்று
#kaikolar #namakkal
#Mudhaliyar #weaver
#chola #tamil #Kongu_sengunthar instagr.am/p/CvwFQ1OJl0H/
செங்குந்தர் வரலாற்று ஆவணங்கள் புத்தகத்தை தொகுத்த தொல்லியல் அறிஞர் புலவர் செ. இராசு கவுண்டர். instagr.am/p/CvtnDHTJaEx/
இன்முகத் தென்றல் ஈகை செம்மல் முதலியார் கல்வி அறக்கட்டளையின் முன்னோடி
ஒப்பாரும் மிக்காரும் இல்லா ராணா K.V. லட்சுமணன் முதலியார் அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவஞ்சலி கவுந்தப்பாடி வட்டார முதலியார் பேரவையின் சார்பில் இன்று இ ஐ டி கல்லூரி வளாகத்திலும் கவுந்தப்பாடி நால்ரோடு பகுதியிலும் நடைபெற்றது
#Erode instagr.am/p/CveUk5ipE0D/
சேலம் அம்மாபேட்டை
செங்குந்தர் மாரியம்மன் கோவில் விழா.
இதுபோல் உங்க ஊரில் செய்ய முடியுமா? instagr.am/p/CvaZn8ItBEc/
காலம் போற்றும் முன்னாள் முதல்வர் காமராஜரை முதல்வராக வர வைத்த இரண்டு தளபதிகள் ஒன்று திருப்பத்தூர் சண்முக முதலியார் exMLA எம்எல்ஏ மற்றும் குடியாத்தம் அருணாச்சலம் முதலியார் ex எம்எல்ஏ.
தமிழகத்தில் ராஜாஜி சில்வர் பதவியிலிருந்து இருந்து ராஜினாமா செய்த பின் யார் முதல்வராவது என்று பெரும் குழப்பம் தமிழகத்தில் ஏற்பட்டது அப்போது காமராஜர் முதல்வராக வேண்டும் என்று தானாக முன்வந்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர் குடியாத்தம் அருணாச்சலம் முதலியார் மேலும் செங்குந்த முதலியார்கள் அதிகம் வாழும் தொகுதியான குடியாத்தம் தொகுதியில் காமராஜர் போட்டியிட வைத்து அவருக்காக அனைத்து செலவுகள் மற்றும் வேலைகளை செய்து வெற்றி பெற எம்எல்ஏவாக வெற்றி பெற வைத்தவர் திருப்பத்தூர் சண்முகம் முதலியார் மற்றும் குடியாத்தம் அருணாச்சலம் முதலியார் இதன் பிறகு காமராஜர் முதல்வராக பதவியேற்க முடிந்தது instagr.am/p/CutrRf6IT2y/
பழனி முருகன் கோவிலில் தைப்பூச விழா கொடியேற்றம் முதல் மண்டபடை செய்யும் உரிமை உள்ள குடும்பம் வையாபுரி நாட்டுப் பட்டக்காரர் முத்துக்காளி தரகன் முதலியார் வம்சம் instagr.am/p/CuJPt7CR2-g/
பழனி திருமண விழா மற்றும் தங்குவதற்கு செங்குந்தர் திருமண மண்டபம் தொடர்பு கொள்ளுங்கள். instagr.am/p/Ct76t2Zogqv/