View allAll Photos Tagged mudaliyar

Free Matrimony, Christian Matrimony, Kannada Matrimony, Malayali Matrimony, Mudaliyar Matrimony, Tamil Matrimony, Tamil Matrimonial, Telugu Matrimony, Kerala Matrimony, Nadar Matrimony, Kongu Matrimony, Reddy Matrimony, Gounder Matrimony

இளம் வயதிலேயே இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற செங்குந்தர் குல கார்த்திக்ராஜா ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ift.tt/3zXi2sB

அனைத்திந்திய கைத்தறி மார்க்கெட்டிங் கூட்டுறவு சங்கம் பொதுப்பேரவை கூட்டம் தற்போது, டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது தமிழ் நாட்டின்சார்பாக இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்ட தருமபுரி மாவட்ட பாப்பாரப்பட்டி அறிஞர் அண்ணா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் தலைவர் திரு எ. பாபு செங்குந்தர்(Paparapatti town ex Chairman)அவர்கள் கலந்து கொண்டார். Follow👇 வீர செங்குந்த மரபு - www.sengundhar. com ift.tt/3lK5b7h

ஈரோடு மாவட்டம் செங்குந்தர் கைக்கோளர் மரபு கொக்காணி கூட்டம் பங்காளிகளை சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் லட்சுமணன். செங்குந்தர் கைக்கோளர் சமுதாயத்தின் முன்னேற்றத்திறகாக உருவாக்கப்பட்ட நான்கு கல்லூரிகளை கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் முதலியார் கல்வி அறக்கட்டளை நிறுவிய முத்துசாமி முதலியாரின் மருமகன் ஆவார். இந்த கல்லூரிகளில் முன்னேற்றத்தின் மூலம் செங்குந்தர் கைக்கோளர் சமூகத்தில் கல்வி வளர்ச்சியை உயர்த்துவதற்கு பாடுபட்டார். ஈரோடு இந்து கல்வி நிலையம் நிறுவனர்களில் இவரும் ஒருவராவார். ஈரோடு மாவட்ட அஇஅதிமுக கட்சியின் மாவட்ட செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் உயிருடன் இருக்கும் வரை செங்குந்தர் கைக்கோளர் முதாயத்தை சேர்ந்த யாரேனும் இவரிடம் உதவி என்று கேட்டால் உதவியை உடனே செய்து அனுப்பியவர். இவரை போல் மாவட்டத்துக்கு ஒருவர் நம் சமூகத்தில் இருந்தால் நம் சமூகம் கல்வி, பொருளாதாரம், மற்றும் அரசியல் துறையில் மேன்மையடையும்... ift.tt/3xm1uIB

நமது சொந்தம் காரமடை திரு அங்கமுத்து முதலியார் மகன் டாக்டர் கன்னன் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர். இவர் மக்கள் சேவையை பாராட்டி நமது தமிழக அரசு பாராட்டு தெரிவித்து விருது வழங்குகிறார் அன்னாரை வீர செங்குந்த மரபு குழுவினர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் ift.tt/3hbLKDk

Mudaliyar Matrimony Brides Grooms Mudaliyar Thirumana Thagaval Maiyam.Senguntha Mudaliyar, Agamudaya Mudaliyar, Thuluva Vellala Mudaliyar, Arcot Mudaliyar.Register FREE.

Visit : www.devimudaliyar.com

Call : 9944775867

  

Looking for a Bride/Groom from the Mudaliyar community? Look no further!

Matchfinder Matrimony has thousands of profiles from the Mudaliyar community. Register now and upload your profile details along with a profile picture for better visibility. Don’t wait—register today and find your life partner. www.matchfinder.in/mudaliyar-matrimony

 

திருநெல்வேலி மாவட்ட செங்குந்தர் நெசவாளர் சங்கம் சிறப்பான சேவையில் Follow 👉 வீர செங்குந்த மரபு ift.tt/3CuZBNn

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நமது சமூகத்தின் பங்கு Follow 👉வீர செங்குந்த மரபு ift.tt/3jho4i4

Free Matrimony, Christian Matrimony, Kannada Matrimony, Malayali Matrimony, Mudaliyar Matrimony, Tamil Matrimony, Tamil Matrimonial, Telugu Matrimony, Kerala Matrimony, Nadar Matrimony, Kongu Matrimony, Reddy Matrimony, Gounder Matrimony

#ரட்டுக்கார செங்குந்த கைக்கோளர் மரபினரால் கண்டுபிடிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு வரும் உலகத்தரம் வாய்ந்த #பவானி #ஜமக்காளம் ரகம் சிறப்பு அஞ்சல் துறை உறை ift.tt/3BnjDYP

Follow👉 வீர செங்குந்த மரபு குழந்தைவேல் முதலியார் சுதந்திர போராட்ட வீரர். காந்தியை பின்பற்றியவர். கதர் ஆடைகளை வியாபாரம் செய்தவர். ift.tt/3rVcc7J

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மாநில செயலாளர் இளைஞர் அணி மாநாடு கண்ட இளைஞர் எழுச்சி நாயகன் அண்ணன் சீனி.கார்த்திகேயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். - வீர செங்குந்த மரபு - குழு ift.tt/3CuoZlE

ஈரோடு தினத்தன்று ஈரோட்டை ஆட்சி செய்த மன்னர் சந்திரமதி முதலியாரை நினைவுகூர்வோம் #HappyBirthdayErode #ErodeDay ஈரோடு தினத்தன்று ஈரோட்டை ஆட்சி செய்த மன்னர் சந்திரமதி முதலியாரை நினைவுகூர்வோம் செங்குந்த கைக்கோளர் குல மன்னர் #சந்திரமதி_முதலியார் கட்டிய #ஈரோடு_கோட்டை 17ஆம் நூற்றாண்டில் ஈரோட்டில் கோட்டை கட்டி ஆண்ட சந்திரமதி முதலியார் தான் வந்தேறி தெலுங்கர்களை எதிர்த்து போர் செய்த முதல் தமிழ் மன்னன். * சாதாரன விவசாய கிராமமாய் இருந்த ஈரோட்டில் நெசவாளர்களை குடியமர்த்தி ஜவுளி நகரமாக மாற்றியவறும் நம் சந்திரமதி முதலியார் தான். * இன்று வரை ஈரோடு கோட்டை பகுதியில் இவர்ரால் குடியேறிய நம் செங்குந்தர் கைக்கோள முதலியார்கள் தான் அதிகம் உள்ளார்கள் * ஈரோடு கோட்டையை சுற்றி அமைக்கப்பட்ட அகழி இடிந்து மேடான பகுதியே தற்சமயம் அகில்மேடு வீதி என்று அழைக்கப்படுகிறது. * * வரலாறு மிகவும் அற்புதமானது, இன்று சாதாரணமாக காணப் படும் பல இடங்கள் வரலாற்றில் மிக முக்கிய மாற்றங்களை ஏற்படுத்திய இடமாக இருந்திருக்கக்கூடும். ஊர்கள், நாடுகளின் பெயர்கள் கூட ஏதோ ஒரு சம்பவத்தின் அடிப்படையில், ஏதோ ஒரு வரலாற்று நிகழ்வின், வரலாற்று கதை நாயகர்களின் நிளைவில் உருவாக்கப்பட்டவையாக இருக்கும் நமது ஈரோட்டை பொறுத்தவரை ஆன்மிக ரீதியாக ஒரு பெயர் காரணமும், புவியியல் ரீதியாக ஒரு பெயர்க்காரணமும் கூறப்படு கிறது. ஈரோடை என்பதோரோடு என்று மருவியதாக ஒரு குறிப்பும் ஈர ஒடு ஈரோடு என்று மாறியதாக ஒரு குறிப்பும் உண்டு ம்நூற்றாண்டில் வாழ்ந்த வாலசுந்தர கவிஞர் என்பவர் கொங்கு மண்டல சதகத்தில் சிரிய செங்கமலமாய மேவுந் திரு வெழின்மிக் காரிரு வோருடன் கூடிக் கலந்தங் கவர் பொருட்டாற் போரியல் வேல்விழி யிற்தாரணி நாயகன் பொன்னொடுபூ மாரிபொழிந்தது மீரோடை சூழ்கொங்கு மண்டலமே என்று பாடி இருக்கிறார் ம்நூற்றாண்டிலேயோரோடு, ாராடைஎன்றபெயரில் கொங்கு மண்டலத்தின் சிறப்புக்கு உரிய ஊர்களில் ஒன்றாகவே நிகழ்ந்து இருக்கிறது. அது மட்டுமின்றி ஈரோடை சூழ் கொங்கு மண்டலமே என்ற பாடல் வரிகள் கொங்கு மண்டலத்தின் மையப்பகுதியாக ஈரோட்டை குறிக்கிறது கி.பி.17-ம் நூற்றாண்டில் ஈரோட்டில் கோட்டை கட்டப்பட்டது இந்த கோட்டையை கட்டியவர் சந்திரமதிமுதலியார் என்ற மன்னர் ஆவார். இவருடையமுன்னோர்கள் அனைவரும் வீரர்களாக இருந்த கைக்கோளர் ift.tt/2XjA5dZ

இன்று ஈரோடு சென்னிமலை செங்குந்தர் பள்ளி உருவான நாள் * சென்ற நூற்றாண்டு 14.9.1952 அன்று இதே நாளில் * நம் #சென்னிமலை #கொமரப்பா_செங்குந்தர் உயர்நிலைப் பள்ளிக் கட்டிடத்துக்கான “அடிக்கல்” நாட்டப்பட்டது *அடிக்கல் நாட்டியவர் அன்றைய தமிழக நிதி அமைச்சர் திரு சி.சுப்ரமணியம் அவர்கள். *விழாவுக்குத் தலைமை தாங்கியவர் கோயம்பத்தூர் திரு.அவினாசிலிங்கம் செட்டியார் அவர்கள். *18 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது பள்ளி வளாகம். *சென்னிமலை கொத்துக்காட்டான் கோத்திரம் பங்காளிகள் திரு.வி.எஸ்.#செங்கோட்டைய_முதலியார் (கோவை சாரதா மில்ஸ் நிறுவனர்) 13 ஏக்கர் நிலமும் திரு.வி.எஸ்.ஏ #சபாபதி_முதலியார் அவர்கள் 4 ஏக்கர் நிலமும், மற்ற பிரமுகர்கள் 1 ஏக்கர் நிலமும் நன்கொடையாக வழங்கியுள்ளனர். *எருமைக்காரர் கோத்திரம் பங்காளிகள் திரு.ஒ.கே.நாச்சிமுத்து முதலியார் மற்றும் அவரது தமையனார்களும் புரவலர் திரு #கொமரப்ப_முதலியார் அவர்களின் நினவாக பெரும் நிதியாக ரூபாய் 1,01,000 நன்கொடையாக வழங்கினர். #செங்குந்தர்_கல்விக்_கழகம் அவர்களது நன்கொடையை நன்றி பாராட்டி, பள்ளிக்கு “#கொமரப்பா_செங்குந்தர்_உயர்நிலைப் பள்ளி” என்று பெயர் சூட்டினர். *பள்ளியின் முதல் தாளாளராக இருந்த பத்மஸ்ரீ திரு எம்.பி.#நாச்சிமுத்து_முதலியார் (சென்டெக்ஸ் தலைவர்) பள்ளிக்குத் தேவையான அரசின் கல்வித்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறை சார்ந்த அனுமதிகளைப் பெறுவதில் பெரும்பங்காற்றினார். *அவருக்கு பின்னர் தாளாளராக இருந்த திரு ஓ.எஸ்.நாச்சிமுத்து அவர்கள், கட்டிடத்தின் கட்டமைப்பு நிர்வாகத்தில் பெரிதும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுப் பெரும்பங்காற்றினார். * திருவாளர்கள் எம்.எஸ்.கந்தப்ப முதலியார், எம்.எஸ்.சுப்பராயமுதலியார் ஆகியோர் தம் தந்தையார் எம்.சென்னியப்ப முதலியார் நினைவாக சென்னியப்பா ஹாஸ்டல் கட்டடத்தையும், திரு எஸ்.ராமசாமி முதலியார் அவர்கள் அறிவியல் கூடக் கட்டத்தையும், திரு எம்.எஸ்.சுப்பராய முதலியார் பொறியியல்கூடக் கட்டிடத்துக்கும் திரு ஓ ஏ ராமசாமி முதலியார் நெசவுத் தொழில்பயிற்சிக் கூடக் கட்டடத்துக்கும் நன்கொடை வழங்கியுள்ளனர். * தவிர செங்குந்தர் கல்விக்கழக உறுப்பினர்கள் பலரும், மாணாக்கர்கள் கல்வி பயில வசதியான காற்றோட்டமிக்க வகுப்பறைகள், விளையாட்டு மைதானம் மிதிவண்டி நிறுத்தக்கூடம், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட பள்ளியின் பல்வேறு கட்டமைப்புப் பணிகளுக்குத் தாராளமாக நிதி ift.tt/3CdBG43

மறைந்த #திருக்கோவிலூர் எஸ். சிவராஜ் செங்குந்த ex MLA அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் ift.tt/3EbNJkv

சேலம் மாவட்டம் K.R.தோப்பூர் செல்வகுமார் செங்குந்தர் அவர்களின் மகன் சந்திரசேகர் ....கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட கலெக்ட ராக பதவி ஏற்றுள்ளார். .என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி நாம் வீர செங்குந்த மரபு - www.sengundhar. com குழு சார்பாக அவருக்கு வாழ்க வளமுடன் என வாழ்த்துக்களை தெரிவிப்போமாக.🙏💐💐💐🙏 ift.tt/3E581Mm

டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற செங்குந்தர் குல திருவள்செல்வன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ift.tt/3l8aNHY

செங்குந்தர் கைக்கோள முதலியார் குலத்தோன்றல் இந்திய சினிமா துறையால் ஹிந்தி படங்களுக்கு அடுத்தப்படியாய் தமிழ் படங்களின் திகழ்கிறது என்றால் அதற்க்கு இவர்தான் காரணம். தென்னிந்திய திரைத்துறையில் முதன்முதலில் தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்து உலகத்திலேயே 100 திரைப்படங்களுக்கு மேல் தயாரித்த முதல் நபர், தமிழில் வெளியான முதல் வண்ணத் திரைப்படமுதல் மலையாளப் படம், முதல் சிங்கள மொழி படம், தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட முதல் ஆங்கிலத் திரைப்படம், முதல் இரட்டை வேட தமிழ் படம் முதல் மலையாள வண்ணத் திரைப்படம், மூன்று தனித்தனிக் கதைகளை கொண்ட முதல் திரைப்படம் என பல சாதனைகளை படைத்தவர் மேலும் ஐந்து முன்னாள் முதலமைச்சர்கள் இவரிடம் சம்பளத்துக்கு வேலை பார்த்தார்கள்.கவிஞர் கண்ணதாசன், மனோரமா போன்றவர்கள் அறிமுகபடுத்தியவர். #மாடர்ன_தியேட்டர்ஸ் டி.ஆர்.எஸ் (எ) #டி_ஆர்_சுந்தரம்_முதலியார் ஐயாவின் நினைவு தினம் ift.tt/3kD78S7

#எட்டயபுரம் ஊருக்கு குடிநீர், மில் ஆலை, மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியை கொண்டுவந்த செங்குந்தர் குல V.S.S. #வேலு_முதலியார் ex Chairman 117 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது படம் திறப்பு விழா நடைபெற உள்ளது ift.tt/3jhuxtf

இன்று ஐயாவின் நினைவு தினம் சுதந்திர போராட்ட வீரர், தென்னிந்தியாவின் மிகப் பெரிய ஜவுளி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய அ. குழந்தைவேல் முதலியார் இவரே சென்னை சில்க்ஸ், குமரன் தங்கமாளிகை, எஸ். சி. எம் குழுமத்தின் நிறுவனர்.. ift.tt/3j7xhJi

தெற்கு சீமை #அம்பாசமுத்திரம் #செங்குந்தர் சமூக அகஸ்திய முனிவர் கோவிலில் #ரக்ஷாபந்தன்_விழா_2021 Follow👉 வீர செங்குந்த மரபு வீர ift.tt/3j7E71F

மூத்த வழக்கறிஞர் முன்னாள் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் அரசு வழக்கறிஞர் B. செங்குட்டுவன் செங்குந்தர் MA.ML அவர்கள் இன்று காலமானார் . அன்னாரை பிரிந்து வாடும்‌குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வீர செங்குந்த மரபு இளைஞர் குழு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துகொள்கிறேன்.அவர்தம் ஆன்மா‌ சாந்தி அடைந்து குல கடவுள் முருகன் திருவடியில் இளைப்பாற வேண்டுகிறேன். ift.tt/2W9dK21

செங்குந்தர் குல #வேதாத்திரி_மகரிஷி மற்றும் #அப்துல்கலாம் நினைவாக மாபெரும் #இரத்ததான_முகாம் இடம் #தாரமங்கலம் செங்குந்தர் மண்டபம் (22.08.2021) Follow👉 வீர செங்குந்த மரபு ift.tt/3m7jJQ4

செங்குந்த முதலியார் சொந்தங்கள் அனைவருக்கும் 75வது #இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🙏😁. - வீர செங்குந்த மரபு - குழு ift.tt/3xMrMnu

விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறோம் ift.tt/3z7qGUj

சென்னிமலை செங்குந்தர் பள்ளி திறப்பு விழாவில் பெருந்தலைவர் காமராஜ் இன்று ஐயாவின் பிறந்தநாள் வீர செங்குந்த மரபு சார்பாக வணங்குகிறோம் ift.tt/3ifdCp8

திருநெல்வேலி மாவட்டம் இடைகால் செங்குந்தர் நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பாக நெசவாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. Follow 👉 வீர செங்குந்த மரபு ift.tt/2UpbvXI

1 2 ••• 11 12 13 14 16