View allAll Photos Tagged mudaliyar

🐓⚜️🐅செங்குந்த கைக்கோள முதலியார் வரலாறு மீட்பு குழு

 

Like and follow our page👇

ift.tt/80vA3kc

 

இதுபோல் நம் சமுதாயம் சார்ந்த தகவலை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு whatsapp எண்ணுக்கு அனுப்புங்கள்: 78269 80901

 

#செங்குந்தர்_கைக்கோளர்_இன_கோவில்_உரிமைகள்

 

#sengunthar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #keralamudali #karikalabakthalu #veerabahu #Navaveerargal #weavercommunity #warriorcommunity

 

#நவவீரர் #வீரபாகு #நவவீரர்கள் #கந்தபரம்பரை #புலிக்கொடி #கோசர் #சோழர் #கைக்கோளர் #செங்குந்தர் #முதலியார் #முதலி #நெசவாளர் #போர்கோடி #சூரசம்ஹாரம் செய்த இனம்.

 

@pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @snkl.senguntharmudhaliyar @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @tenkasi_kaikolar_sonthangal

@tiruchengode_sengunthar_padai

@sengunthar_youngsters_adiyur

@erode_sengunthar_official

@manjakollai_kaikolar

@senguntha_mudhaliyar_tn29

@sengunthar_it_wing

@thirumarugal_sengunthar0 instagr.am/p/C3cimANJx-f/

Freedom fighter Like and follow our page👇 ift.tt/1yOcN72 #நவவீரர் #வீரபாகு #நவவீரர்கள் #கந்தப்பரம்பரை #புலிக்கொடி #கோசர் #கைக்கோளர் #செங்குந்தர் (#முதலியார்) #முதலி #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar @pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @sengundhar_media @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @sengunthar_samudhayam @snkl.senguntharmudhaliyar @sengunthar_mudhaliyar_sontham @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @veera_sengundhar_kpm @tenkasi_kaikolar_sonthangal instagr.am/p/CZn2puVJCS3/

Free Matrimony, Christian Matrimony, Kannada Matrimony, Malayali Matrimony, Mudaliyar Matrimony, Tamil Matrimony, Tamil Matrimonial, Telugu Matrimony, Kerala Matrimony, Nadar Matrimony, Kongu Matrimony, Reddy Matrimony, Gounder Matrimony

#புரட்சிக்_கவிஞர் #பாரதிதாசனின் மகன் #மன்னர்_மன்னன்_முதலியார் ஐயாவின் நினைவு தினம் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மைந்தரும் முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப்போராட்ட வீரருமான மன்னர் மன்னன். மன்னர் மன்னன் முதலியார் என்கறி கோபதிக்கு வயது 92 வரை வாழ்ந்தவர். ஏறத்தாழ #50_நூல்கள் எழுதியுள்ளார். பல அமைப்புகளில் முக்கிய பொறுப்பில் இருந்தார். புதுவைத்தமிழ்ச்சங்கத்தில் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்பில் இருந்து அதற்கு சொந்தக்கட்டடம் கட்டித் தந்தார். தமிழக அரசின் திரு.வி.க விருது, #கலைமாமணி_விருது, #புதுச்சேரி அரசின் #தமிழ்மாமணி #கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார். மிகச் சிறந்த #பேச்சாளர் #எழுத்தாளர் #கவிஞர் . பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதி வெளியிட்டார். இந்திய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டதியாகி. மொழிப்போர் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார். தமிழறிஞர்கள் பலருடன் நெருங்கிப் பழகிய இவர் காமராசர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் எம்.ஜி ‌ஆர்., ஜெயலலிதா, தலைவர்கள் நெடுஞ்செழியன் , அன்பழகன் போன்றவர்களுடன் பழகி அவர்களின் அன்பைப் பெற்றார். இவருக்கு செல்வம், தென்னவன், கவிஞர் பாரதி ஆகிய மகன்களும் அமுதவல்லி என்ற மகளும் உள்ளனர். ift.tt/36iVRjn

#sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #sengunthar #mudhaliyar #mudaliyarvamsam #mudhaliar #kaikala #karikalabakthalu #navaveerargal #veerabahu #keralamudali #cholawarriors #therinjakaikolarpadai #kosarking #kandha_parambarai instagr.am/p/CVhAnNvsHXa/

இது மதிப்புமிக்க இராஜபாளையம் சக்திமோகன் அவர்களின் மேற்பார்வையில் உள்ள செங்குந்தர் பள்ளி instagr.am/p/CgCB6JypHFN/

இதுபோன்ற நம் சமுதாய சார்ந்த தகவல்களை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு what's appக்கு அனுப்பவும் : 78269 80901 Like and follow our page👇 ift.tt/8BxN3Sy #share #செங்குந்தர்_கைக்கோளர்_இன_கோவில்_உரிமைகள் ______________________________ வடக்கு ஆந்திரா காளாஹஸ்தி முதல் இலங்கை நல்லூர் வரை, கிழக்கு பாண்டிச்சேரி முதல் பாலக்காடு வரை சொந்தமாக கோவில், மண்டபம், மடம் வைத்து பரந்து விரிந்து வாழும் ஒரே தமிழ் சமூகம் செங்குந்தர்_கைக்கோள_முதலியார் சமூகம்.. நாம் #நவவீரர் #வீரபாகு உள்ளிட்ட #நவவீரர்கள் வம்சமான #கந்தப்பரம்பரை . சேவற்கொடி வைத்து #புலிக்கொடி காத்த இனம். சங்க காலத்தில் #கோசர் என்று அழைக்கப்பட்ட சமூகம். கோசர் என்ற பெயர் பிறகு #கைக்கோளர் என்று மருவியது. ரத்தம் படிந்த ஈட்டியை வைத்துப் போர் செய்ததால் #செங்குந்தர் என்ற தொழில் பெயர் வந்தது. போர் தொழில் மற்றும் ஜவுளித் தொழில்களில் சிறந்து விளங்கியதால் முதன்மை (#முதலியார்) #முதலி என்ற பட்டம் வந்தது. #கைக்கோளன் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity #நெசவாளர் instagr.am/p/Cda4XMgJa04/

Free Matrimony, Christian Matrimony, Kannada Matrimony, Malayali Matrimony, Mudaliyar Matrimony, Tamil Matrimony, Tamil Matrimonial, Telugu Matrimony, Kerala Matrimony, Nadar Matrimony, Kongu Matrimony, Reddy Matrimony, Gounder Matrimony

தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி மற்றும் திமுக கூட்டணி இரண்டிலும் நம் சமுதாய மக்களுக்கு எம்.எல்.ஏ சீட்டு தராமல் புறக்கணித்து உள்ளனர். நம் மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தற்போது தமிழக சட்டமன்றத்தில் நம் சமுதாயத்துக்கு இரண்டு எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளன நம் சமுதாய மக்கள் அதிகம் வாழும் உயிரோடு கிழக்கு தொகுதியில் நமக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால் பிற பகுதியில் எப்படி கொடுப்பார்கள் நம்மை மனுஷனாவே மதிக்கிறது கிடையாது. அரசியல்வாதிகளுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் நீங்கள் என்னதான் கட்சிக்கு கஷ்டப்பட்டாலும் உங்களுக்கு எம்எல்ஏ சீட்டு தரப் போவதில்லை அதனால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நீங்கள் நம் சமுதாயம் வாழும் பகுதிகளில் நம் சமுதாயம் சார்ந்த வாரியார் வீரபாகு ஒட்டக்கூத்தர் குருபூஜை மற்றும் நம் சமுதாய முன்னோர்களான அண்ணா ஜம்புலிங்கம் போல திருப்பூர் குமரன் நகர் பெரிதாக கொண்டாடி நம் சமுதாயத்தின் பலத்தை நிரூபிக்க வேண்டும். இப்போது முதல் கட்டமாக செய்ய வேண்டியது ஈரோடு கிழக்கு தொகுதியில் நம் சமுதாய மக்கள் அதிமுக மற்றும் திமுக இரண்டு கூட்டணிகளையும் புறக்கணிக்க வேண்டும் போய் நோட்டாவுக்கு வாக்கு செலுத்துங்கள். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜவுளி தொழில் மிக முக்கியமானது இன்று நம் சமுதாய மக்கள் அனைவரும் இதய நம்பி கொண்டிருக்கிறார்கள் இப்போது ஜவுளி தொழில் பெரிய நஷ்டத்தில் போய்க்கொண்டிருக்கிறது இதற்கு காரணம் மாநிலத்தையும் திமுக கூட்டணி மற்றும் மத்திய ஆளும் அதிமுக கூட்டணி நாம் ஓட்டிக்கொண்டிருந்த தடி எல்லாம் தற்போது மகாராஷ்டிரா காரன் குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டு போய் இருக்கிறான் instagr.am/p/CoG2ntIpQc-/

Free Matrimony, Christian Matrimony, Kannada Matrimony, Malayali Matrimony, Mudaliyar Matrimony, Tamil Matrimony, Tamil Matrimonial, Telugu Matrimony, Kerala Matrimony, Nadar Matrimony, Kongu Matrimony, Reddy Matrimony, Gounder Matrimony

பேரறிஞர் அண்ணா (எ) சி.என். அண்ணாதுரை முதலியார் ex MLA, exMLC, exMP, exCM.

ஐயா அவர்களின் 55 வது நினைவு தினம் பிப்ரவரி 03.

 

@followers

#cnammadurai #cnannaduraimudaliyar #annadurai #anna #dmk #admk #aiadmk #kanchipuram #weaver #kaikolar #Sengunthar #mudaliyar #mudaliar instagr.am/p/C22nXFVIfJ0/

இன்று வனவாசி கல்யாணசுப்பிரமணிய ஆலயத்தில் எட்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெறுகிறது மதியம் நமது சமுதாயத்தைச் சேர்ந்த அனைவரும் இந்த இனிய விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று வனவா செங்குந்த முதலியார் சார்பாக அழைக்கின்றோம் #mudaliyar_history instagr.am/p/CiWhRqcJ5j3/

விழுப்புரம் மாவட்ட செங்குந்தர் கோவில் விழா இதுபோன்ற நம் சமுதாய சார்ந்த தகவல்களை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு what's appக்கு அனுப்பவும் : 78269 80901 Like and follow our page👇 ift.tt/bi9x6vm #share #செங்குந்தர்_கைக்கோளர்_இன_கோவில்கள் ______________________________ வடக்கு ஆந்திரா காளாஹஸ்தி முதல் இலங்கை நல்லூர் வரை, கிழக்கு பாண்டிச்சேரி முதல் பாலக்காடு வரை சொந்தமாக கோவில், மண்டபம், மடம் வைத்து பரந்து விரிந்து வாழும் ஒரே தமிழ் சமூகம் செங்குந்தர்_கைக்கோள_முதலியார் சமூகம்.. நாம் #நவவீரர் #வீரபாகு உள்ளிட்ட #நவவீரர்கள் வம்சமான #கந்தப்பரம்பரை . சேவற்கொடி வைத்து #புலிக்கொடி காத்த இனம். சங்க காலத்தில் #கோசர் என்று அழைக்கப்பட்ட சமூகம். கோசர் என்ற பெயர் பிறகு #கைக்கோளர் என்று மருவியது. ரத்தம் படிந்த ஈட்டியை வைத்துப் போர் செய்ததால் #செங்குந்தர் என்ற தொழில் பெயர் வந்தது. போர் தொழில் மற்றும் ஜவுளித் தொழில்களில் சிறந்து விளங்கியதால் முதன்மை (#முதலியார்) #முதலி என்ற பட்டம் வந்தது. #கைக்கோளன் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity #நெசவாளர் instagr.am/p/CdWJGelJwlZ/

Free Matrimony, Christian Matrimony, Kannada Matrimony, Malayali Matrimony, Mudaliyar Matrimony, Tamil Matrimony, Tamil Matrimonial, Telugu Matrimony, Kerala Matrimony, Nadar Matrimony, Kongu Matrimony, Reddy Matrimony, Gounder Matrimony

#sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #sengunthar #mudhaliyar #mudhaliar #navaveerargal #virabahu Vamsam #kandhaParambarai #veerabahu_senaithalaivar #salem #erode #karur #Kancheepuram #vellore #tiruttani #tiruppur #tirunelveli #Cuddalore #madurai #dharmapuri @pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @sengundhar_media @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @sengunthar_samudhayam @snkl.senguntharmudhaliyar @sengunthar_mudhaliyar_sontham @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @veera_sengundhar_kpm @tenkasi_kaikolar_sonthangal instagr.am/p/CUT5zmCs5Nr/

🙏🙏🙏நமது அன்பான சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்! உலகிலேயே நமது செங்குந்தர் குலத்தில் பிறந்த பெண் பேறுக்கு கோவில் எழுப்பி தெய்வமாக வழிபாடு செய்து 47 ஆண்டுகளாக ஆடி மாத பவுர்ணமி பூஜை கூட்டு குல வளர்ச்சி வழி பாடு செய்து வரும் ஒரே இனம் நமது திருப்பூர் இடுவம்பாளையம் வையாபரி நாட்டு பட்டகார முத்துகாளி தரகனார் குலவம்சமாகிய நாம்தான் என்பதை மிக பெருமையுடன் கூறி கொள்ளலாம்!அத்தகைய சிறப்பு மிக்க இவ்வழிபாட்டுக்கு நமது பங்காளிகள், நமது பெண் பிள்ளைகள் , மாப்பிள்ளைகள், சம்மந்திகள், மாமன்மார்கள்,மாமனார்கள்,மைத்துனர்கள், மாமியார்கள், அத்தைமார்கள், அண்ணியார்கள், கொழிந்தியார்கள், அக்கா, தங்கைகள், தாத்தா, பாட்டி , குழந்தைகள், மழலைகள் சூழ மற்றும் சுற்றதினையும் நட்பினையும் அழைத்து வந்து ஶ்ரீசின்னகாளி அம்மனை வேண்டி அருள் பெற பணிவன்புடன் அழைக்கின்றோம்!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹🌹🌹 இங்ஙனம் நிர்வாகிகள் ஶ்ரீசின்னகாளி அம்மன் ஆலயம் இடுவம்பாளையம் திருப்பூர்.🙏🙏🙏🙏🙏🙏 #mudaliyar_history instagr.am/p/ChFs2KdpkVa/

#தென்னிந்தியசெங்குந்தமகாஜனசங்கம் #தொடங்கப்பட்ட_96_வது_தினம்_இன்று #ஏப்ரல்_29.04.1927 to 29.04.2022 .குழு #சார்பாகவாழ்த்துக்கள்_தெரிவித்து #கொள்கிறோம்என்றும்சமுதயபணியில் #தாரைசெங்குந்தர்நண்பர்கள்_மற்றும் செங்குந்தர் பொதுமக்கள்.. instagr.am/p/Cc8SShopCb2/

Mudaliyar Matrimony - Find Lakhs of Match brides and grooms Profiles, The most trusted Matrimony site for happy marriages. Join for Free now Visit us at our website i.e. www.kodaimatrimony.com

 

*#நாமக்கல் மாவட்டம்* *#பள்ளிபாளையம்* *#செங்குந்த முதலியார் இளைஞர் பேரவை* செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பாக அடிக்கப்பட்ட காலண்டர்-2023 அடுத்த தலைமுறைக்கு வரலாற்றை கொண்டு சொல்லும் விதமாகவும், பாரம்பரியத்தை காக்கவும் நமது செங்குந்தர் *குலக்கடவுள் முருகப்பெருமான்* மற்றும் *முருகப்பெருமானின் போர்ப்படை தளபதிகளான வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவ வீரர்கள்* புகைப்படம் மற்றும் செங்குந்தர் சமூகத்திற்கு உழைத்த முன்னோர்கள் பயன்படுத்தி வரலாறு ரீதியான காலண்டர் அடித்து செங்குந்தர் மரபினர் கொடுத்த செங்குந்தர் மகாஜன சங்க மற்றும் செங்குந்த முதலியார் இளைஞர் பேரவை இளைஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்💐💐 *செங்குந்தர் வரலாறு மீட்பு குழு* instagr.am/p/Cm73bXcJqUZ/

Free Matrimony, Christian Matrimony, Kannada Matrimony, Malayali Matrimony, Mudaliyar Matrimony, Tamil Matrimony, Tamil Matrimonial, Telugu Matrimony, Kerala Matrimony, Nadar Matrimony, Kongu Matrimony, Reddy Matrimony, Gounder Matrimony

#வேலூர் மாவட்டம்

சத்துவாச்சாரி #செங்குந்தர்_மரபினர் மற்றும் சிவனடியார்கள் பொதுமக்கள் சார்பில்

#திருவண்ணாமலையார்_திருக்குடை_ஊர்வல அழைப்பிதழ் instagr.am/p/CzXndtHobkr/

சோழர் கல்வெட்டு .திருச்சானூர் கைக்கோளர் ஆகிய நாங்கள் ஆண்டார் மகன் பண்டிதராயன் தன் சொந்த செலவில் சீர்செய்து கொடுத்த இந்த 6 பட்டி நிலத்தினை பெற்றுக்கொண்டு பங்குனி மாதம் நடைபெறும் அழகிய பெருமாளின் உற்சவத்தை நடத்த ஒப்புக்கொள்கிறோம். instagr.am/p/C4zQm3ioROJ/

செங்குந்த கைக்கோளர் மரபு, வேட்டிக்காரன் கூட்டம் பங்காளிகள் சார்பாக குலதெய்வம் #சத்தியமங்கலம் அங்காளம்மன் கோவிலுக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது.. ift.tt/3Bn7Dqn

கொடிகாத்த தியாகி திருப்பூர் குமரனின் நினைவு நாளான 11.01.2023 புதன்கிழமை instagr.am/p/CnPPC6Hp6QM/

இன்று பிரிட்டீஸ் காரர்களை 34 #செங்குந்தர்_கைக்கோள_முதலியார்கள் மிரளவைத்த தினம் #வெள்ளையனே_வெளியேறு இயக்கத்தில் தூத்துக்குடி மாவட்டம் கடலையூர் கிராமத்தின் செங்குந்தர் கைக்கோள முதலியார்கள் பங்கு மகத்தானது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவத்தின் 78-வது நினைவு தினம் இன்று (ஆக. 22) கடைபிடிக்கப்படும் நிலையில், கடலையூர் மக்களின் தியாகத்தை வெளியுலகம் அறிந்து கொள்ளும் வகையில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்திய விடுதலை போராட் டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் மிகவும் முக்கியமானது. 1942 ஜூலை மாதம் வார்தாவில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸின் செயற்குழு, வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கான வழியைத் தொடங்கியது. தொடர்ந்து 1942 ஆகஸ்ட் 8-ம் தேதி மும்பையில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் இந்த இயக்கத்தை முன்னெடுத்து செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் பேசிய காந்தியடிகள் ‘செய் அல்லது செத்து மடி’ என்ற கோஷத்தை வலியுறுத்தி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை தொடங்கி வைத்தார். தமிழகத்திலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பலர் தங்களை இணைத்துக் கொண்டு சிறை சென்றனர். கோவில்பட்டி அருகேயுள்ள கடலையூர் கிராமத் தில் 34 நெசவாளர்கள் #வெயிலுகந்த_முதலியார் தலைமையில் 1942 ஆகஸ்ட் 22-ம் தேதி நடந்த போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் மீது ஆங்கிலேயர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் #சங்கரலிங்க_முதலியார் என்பவர் பலியா னார். ராமசாமி முதலியார், மாடசாமி முதலியார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். பங்கேற்ற அனைவரும் சிறைகளில் அடைக்கப்பட்டு பல்வேறு இன்னல் களுக்கு ஆளாக்கப்பட்டு சிறையில் கொலை செய்யப்பட்டனர். நினைவு ஸ்தூபி வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய கடலையூர் கிராமம் பெரிய அளவில் வெளி உலகத்துக்கு தெரியாமலே இருந்தது. தியாகி களின் வாரிசுகளுக்கு ஓய்வூதியம் வழங்கியதோடு அரசும் நிறுத்திக் கொண்டது. கிராம மக்களின் முயற்சி இந்நிலையில் தங்கள் ஊர் மக்களின் தியாகத்தை போற்றும் வகையில் நினைவு ஸ்தூபி அமைக்க கடலையூர் மக்கள் முடிவு செய்தனர். ஆனால் அதற்கான நிதி அவர்களிடம் இல்லை. ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி தலைவர் ஜெ.சுத்தானந்தனை அணுகினர். அவரும் உதவ முன்வந்தார். இதையடுத்து கடலையூர் செங்குந்தர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நினைவு ஸ்தூபி கட்ட கடந்த 2007-ம் ift.tt/3j2A6vk

Like and follow our page👇

ift.tt/iSNRArb

 

#நவவீரர் #வீரபாகு #நவவீரர்கள் #கந்தப்பரம்பரை #புலிக்கொடி #கோசர் #கைக்கோளர் #செங்குந்தர் (#முதலியார்) #முதலி #நெசவாளர்

 

#sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity

 

@pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @sengundhar_media @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @sengunthar_samudhayam @snkl.senguntharmudhaliyar @sengunthar_mudhaliyar_sontham @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @veera_sengundhar_kpm @tenkasi_kaikolar_sonthangal instagr.am/p/Cu_gA-vIA5J/

Erode மாவட்டம் Like and follow our page👇 ift.tt/Ai9kyuI #mudaliyar_history #நவவீரர் #வீரபாகு #நவவீரர்கள் #கந்தப்பரம்பரை #புலிக்கொடி #கோசர் #கைக்கோளர் #செங்குந்தர் (#முதலியார்) #முதலி #நெசவாளர் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity #vellore #tiruvannamalai @pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @sengundhar_media @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @sengunthar_samudhayam @snkl.senguntharmudhaliyar @sengunthar_mudhaliyar_sontham @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @veera_sengundhar_kpm @tenkasi_kaikolar_sonthangal instagr.am/p/Cikz_tvpVOt/

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் #செங்குந்தர் கல்வி அறக்கட்டளை மற்றும் #தர்மபரிபாலன அறக்கட்டளையின் 32 ஆம் ஆண்டு முப்பெரும் விழா... நாள்: 25/12/2022 ஞாயிற்றுகிழமை இடம் : செங்குந்தர் திருமண மண்டபம் ஜெயங்கொண்டம் instagr.am/p/CmiUSNwpBOP/

திருப்பதி மாவட்டம் நாராயணவனம் செங்குந்தர் முதலியார் #tirupati instagr.am/p/CwuIAFIoeWd/

15 JULY பிறந்தநாள்

கல்விக்கண் திறந்த கர்மவீரர்

கு.காமராஜர்

-நினைவை போற்றுகிறோம்...

காலம் போற்றும் பெருந்தலைவர் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரை முதல்வராக வர பாடுபட்ட செங்குந்த முதலியார்

 

சமூகத்தைச் சேர்ந்த இரண்டு தளபதிகள்

 

திருப்பத்தூர் க.அ.சண்முக முதலியார் ex MLA

 

குடியாத்தம் ஏ.ஜே.அருணாச்சலம் முதலியார் MLA

 

1. 1954 ஆண்டு தமிழகத்தில் ராஜாஜி முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பின் யார் முதல்வராவது என்று பெரும் குழப்பம் தமிழகத்தில் ஏற்பட்டது. அப்போது காமராஜர் முதல்வராக வர வேண்டும் என்றால் 6 மாதங்களில் இடைத்தேர்தல் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும். தலைவர் காமராஜருக்காக தானாக முன்வந்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து வெற்றிக்கு களப்பணியாற்றிய சுதந்திர போராட்ட வீரர் குடியாத்தம் ஏ.ஜே.அருணாச்சலம் முதலியார் ஆவார்.

 

2.செங்குந்த முதலியார் சமூகத்தினர் அதிகம் வாழும் தொகுதியான வேலூர் குடியாத்தம் தொகுதியில் காமராஜர் போட்டியிட வைத்து அவருக்காக அனைத்து செலவுகள் மற்றும் வேலைகளை செய்து எம்எல்ஏ -வாக வெற்றி பெற வைத்தவர் குடியாத்தம் திருமகள் நூற்பாலை மேலாண்மை இயக்குனர். திருப்பத்தூர் பெரியவர் கா.அ.சண்முகம் முதலியார் ஆவார்.

 

3.திருப்பத்தூர் வரும் போது முதல்வர் காமராசர் பெரியவர் வீட்டில் விருந்து சாப்பிட்டும், தங்கியும் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

என்றும் சமுதாய பணியில்: செங்குந்தர் வரலாறு மீட்பு குழு instagr.am/p/C9baP98oJdE/

சோழநாட்டு போரில் நாட்டுக்காக உயிர் சாகும்வரை போராடிய கைக்கோளர் செங்குந்த முதலியார் படை வீரர்கள்.

 

- 12ஆம் நூற்றாண்டு சித்தூர் மாவட்ட கல்வெட்டு... instagr.am/p/CvU_6vLobwW/

Free Matrimony, Christian Matrimony, Kannada Matrimony, Malayali Matrimony, Mudaliyar Matrimony, Tamil Matrimony, Tamil Matrimonial, Telugu Matrimony, Kerala Matrimony, Nadar Matrimony, Kongu Matrimony, Reddy Matrimony, Gounder Matrimony

திருநெல்வேலி மாவட்டம் செங்குந்த முதலியார் சமுதாயத்தின் பழைய பேட்டை ரெங்கபுரம் தெருவில் வசித்த தெய்வதிரு.முத்தையா முதலியார் அவர்களின் புதல்வரான வரி ஆபிசர் குடும்பத்தின் எங்களின் நல் வழிகாட்டியான சென்னை மாநில கல்லூரி முன்னாள் முதல்வர் *உயர்திரு.M.தனுஷ்கோடி* அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டு அய்யாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். #kaikolar_history instagr.am/p/Cp0W8QhJ_cu/

சின்னசேலம் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் தெய்வத்திரு. அம்பாயிரம் முதலியார்- செல்லம்மாள் இவர்களின் மகன் ஸ்ரீ சக்தி ரைஸ்மில் உரிமையாளர்

 

திரு. Rtn.A.இராஜேந்திரன் அவர்வர்

 

செங்குந்தர் சமுதாய பொருளாதார தொண்டு மன்ற மாநிலத் துணைத் தலைவர் தென்னக இரயில்வே சேலம் கோட்ட அட்வைசிங் கமிட்டி உறுப்பினர் முன்னாள் ரோட்டரி சங்க தலைவர், முன்னாள் ஆர்.சி பள்ளி PTA தலைவர், முன்னாள் செயலாளர் நெல்-அரிசி வியாபாரிகள்சங்கம்

 

அவர்கள் 27.05.2024 இன்று காலை 10.00 மணியளவில் இயற்கை எய்தினார். மேலும் அண்ணாரது இறுதி ஊர்வலம் நாளை (28.05.2024] மதியம் விஜயபுரம் 10வது தெருவில் உள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்...

 

#chinnasalem instagr.am/p/C7duQG-J7YS/

1 2 ••• 5 6 8 10 11 ••• 16 17