View allAll Photos Tagged DTCP
Zo af en toe wordt er ook op zondag SGM II ingezet in de serie 5100. Op 2 Mei 2021 waren het de NSR 2132+2980 die bij Delft Campus onderweg zijn naar Dordrecht als trein 5155.
De 2143+2995 waren het beeld nog niet uitgereden of deze NSR 2142+2950 zaten er op blokafstand achter als LM in de richting van Schiedam e.v., 25 Maart 2021.
Samen met wat leek op half treinspottend Nederland werd een dagje vrijgemaakt om de afscheidsrit van de ICE3M vast te leggen.
De dag begon gelijk goed: RFO reed een keteltrein met de 1828 en 1829 die (met dank aan Steven voor de tip en het mee mogen rijden deze dag) bij Hogebrug werd vastgelegd (www.flickr.com/photos/201230011@N02/54454030888).
Vervolgens werd naar de Koppelpoort gereden waar de combinatie hogesnelheidstreinen voor het eerst geklikt werd (www.flickr.com/photos/201230011@N02/54527193137/in/dateta..).
Na haastig ingepakt te hebben werd koers gezet naar Diemen Zuid, waar de speling voor een foto zeer beperkt zou zijn dankzij de steeds toenemende file. Daarom werd besloten om direct naar de volgende stek door te rijden om een plek te kunnen garanderen (www.flickr.com/photos/201230011@N02/54528250399/in/dateta..).
Nadat de combinatie de volgende stek bij de Amsterdamse Westhaven voorbij gereden was werd naar Delft gereden voor de laatste fotokans van de dag, met deze foto als resultaat: net ten zuiden van Delft Campus werd de 400 meter lange combinatie van ICE3M 4651 ('Amsterdam') en ICE3M 4601 ('Europa') vastgelegd.
வீடு வாங்கும் போது வீடு மட்டும் நல்ல இருக்கானு பார்த்தா போதாதுங்க. நமக்கு தேவையான எல்லா வசதிகளும் இருக்கானு பாக்கணும். அப்படி ஒரு முழு வசதியோடு வீடு வாங்கணும்மா? அப்ப நம்ம P&K West Gate MARIGOLD - க்கு வாங்க.
சிறப்பம்சங்கள்:
- DTCP அங்கீகாரம் பெற்ற மனை பிரிவு
- பசுமையான இயற்கை சூழல்
- கோவை - சக்தி நெடுஞ்சாலை (NH 209)-க்கு மிக அருகாமையில் கீரணத்தம், சரவணம்பட்டி ரோட்டில் அமைந்துள்ளது
- KG IT Park, COGNIZANT, BOSCH, DELL SEZ ஆகிய software நிறுவனங்களுக்கு எதிரே அமைந்துள்ளது
- ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ரங்கநாதர் பொறியியல் கல்லூரி, ஏசியன் பொறியியல் கல்லூரி, சஹாரா சிட்டி, SNS பொறியியல் கல்லூரி, சங்கரா கல்லூரி, KG பொறியியல் கல்லூரி மற்றும் குடியிருப்புகளுக்கு மிக அருகில்
- ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் பஸ் வசதி
- 40 மற்றும் 30 அடி தார் சாலை
- சிறுவர் பூங்கா
- அத்திக் கடவு, போர் வாட்டர், மேல் நிலைத் தொட்டியுடன் தண்ணீர் வசதி
- ஒவ்வொரு மனைக்கும் குடிநீர் குழாய் இணைப்பு, காம்பவுண்ட் சுவர், மின்கம்பம், மின் விளக்கு மற்றும் சொட்டு நீர் பாசனத்துடன் மரக்கன்றுகள்
- வீடு கட்ட வங்கி கடன் வசதி
- வாஸ்து முறைப்படி லே-அவுட்
- விமானநிலையம், காந்திபுரம் 12.கிமீ மற்றும் ரயில்நிலையம் அருகாமையில்
- 24 மணி நேர செக்யூரிட்டி வசதி வீட்டுக்கு மற்றும் குடும்பத்திற்க்கு தேவையான அனைத்து வசதிகளுடன் அமைதியான வாழ்க்கை வாழ ஒரு உன்னத இடம் தான் P&K West Gate MARIGOLD.
இன்றே அணுகவும்.
என்றும் நேர்த்தியுடன்,
#GreensPropertyDevelopers
No: 39, Ground floor, Sri Sai Complex,
147, Thadagam road, Opp Avila Convent,
Coimbatore-641025.
Ph:9698748286, 9597799623
www.greenspropertydevelopers.in
#Vastu,#DTCP,#KidsplayArea,#RailwayStation,#Gandhipuram,#KGITPark,#COGNIZANT,#BOSCH,#DELL
ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சொந்த வீடு ஆசை இருக்கும்.உங்கள் கனவு இல்லம் எங்களோடு தொடரட்டும்.
சொந்த வீடு தான் 'சொர்க்கம்' என்று நினைபவர்களுக்காகவே, #UniquePropertyDevelopers வழங்கும் அருள் கார்டன் – lll செல்வபுரம், கோவை.
தனி வீடுகள் 25.50 லட்சம் முதல், 80% வங்கிக் கடன் வசதி & DTCP அங்கீகாரத்துடன் வழங்குகிறோம்.
இன்றே வருகை தாருங்கள்,
#UniquePropertyDevelopers,
1201, PNR Layout, Sungam
Trichy Road, Coimbatore - 18.
இன்றைய முதலீடு, நாளைய பாதுகாப்பு
உங்களுக்கு ஒரு கனவு இல்லத்தை உருவாக்கப் போகிறது #UniquePropertyDevelopers
அப்பார்ட்மென்ட்டின் விலையில் அழகிய தனி வீடுகள், இப்போழுது விற்பனைக்கு
அருள் கார்டன் – lll செல்வபுரம் விலை : 27 லட்சம் முதல்
வசதிகள்: 80% வங்கி கடன் உதவி , DTCP Approved
இன்றே, அணுகவும் UniquePropertyDevelopers
1201, PNR layout, sungam, Tirchy road, coimbatore – 18
For bookings call: 9092882000
வீடு வாங்க ஆசையா?
என்ன இப்படி ஒரு கேள்வி என்று நினைக்கிறீர்களா!!
வீடு வாங்குவதற்கு யாருக்குத்தான் ஆசை இருக்காது?
என்னதான் நிலம் மற்றும் வீட்டின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தாலும் கூட, ‘சொந்த வீடு’ என்ற கனவு மக்களிடம் இல்லாமல் இல்லை. பல்வேறு காரணங்களுக்காக ,வீடு, வாங்கவோ, கட்டவோ வேண்டும் என்று அடிமனதில் ஆசை அனைவருக்கும் இருக்கவே செய்கிறது.
உங்கள் விருப்பத்தை நிஜமாக்கத்தான் #UniquePropertyDevelopers வழங்கும் அருள் கார்டன் – 3 செல்வபுரம், கோவை.
தனி வீடுகள் 25.50 லட்சம் முதல், 80% வங்கிக் கடன் வசதி & DTCP அங்கீகாரத்துடன் வழங்குகிறோம்.
இன்றே வருகை தாருங்கள்,
#UniquePropertyDevelopers,
1201, PNR Layout, Sungam
Trichy Road, Coimbatore - 18.
ஏழைகள் செலவையே வாங்குகிறார்கள் !(தொடர் -2)
அனைவரும் செல்லும் பாதையில் நீங்கள் கவனமாய் இருங்கள்!
யாரும் செல்லாத பாதையில் துணிந்து செல்லுங்கள
-வாரன் பஃப்பட்
இதுதான் இந்த வார மெசேஜ்!
2006ஆம் ஆண்டு சென்னை ஓ.எம்.ஆர் ல் வீட்டு மனை தரகராக மிக தீவிரமாக சுற்றி காெண்டு இருந்த காலம்.வேளச்சேரி மிலன் ஹாேட்டல்,மே டவாக்கம் கவிதா காபி கடை,செ ம்மண்சேரி டி.சி.ஸ் டீ கடை,சீவரம் மணி டீ கடை,புழூதிவாக்கம்-கீழ்கட்டளை ஜங்சன் டீ கடை,திருவான்மியூர் பஸ் ஸடாண்ட் இதுதான் பெ ரும்பாலும் என் ஆபீஸு.
ஒரு எக்சல் சூப்பர்.லெட்டர் பேட் ,இரசீது,இன்வாய்ஸ்,விசிட்டிங்கார்டு,ஒரு நாேட்டு அம்பானி அய்யாவாேட 500 ரூ எல்.ஜி செல் பாேன் இதுதான் என் நடமாடும் ஆபீஸ்.
அப்பவே நில தரகு,ஈ. சி. பட்டா வேலை செய்து காெடுத்தால் வாடிக்கையாளர் காெடுக்கும் பணத்திற்கு இரசீது காெடுத்து விடுவேன்,வாடிக்கை யாளரும் என்னப்பா புராேக்கர் எல்லாம் இரசீது காெடுக்க ஆரம்பிச்சிட்டாங்க என்று சிலாகித்தனர்
இப்பாே ரெரா ஆக்ட் வந்தால்தான் இதல்லாம் நடைமுறைக்கு வரும்.நம்ம அப்பவே செஞ்சிட்டாேம்.காெஞ்சம் பெரு மைதான்
நம்ம இரசீது ஒரு வாடிக்கை யாளர் மூலமாக பெசன்ட் நகரில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி அய்யர் என்பவர் பார்த்துட்டு என்னை கூப்பிட்டார்
அவரது வீட்டில் சந்திப்பு நடந்து.அவர் எல்.ஐ.சி ஏஜண்ட். அவர் பையன் ஐ.டி.யில். வெ ளிநாட்டில் வேலை, காெட் டிவாக்கம் ரமணியம் புராஜக்ட்டில் பிளாட் வாங்க சில ஆவண உதவிகளை செய்ய சாென்னார்.
அதனை செய்து காெடுத்து அவரின் நம்பிக்கையை பெற்றே ன்
காெஞ்ச நாள் கழித்து அவர் மீண்டும் அழைத்து ஒரகடம் அருகில் 10 ஆண்டுகளுக்கு முன் நான் வாங்கிய மனை இருக்கிறது அங்கு அரசு சிப்காட் க்காக நிலம் எடுப்பதாக கேள்விபடுகிறேன்.காெஞ்சம் விசாரித்து வர சாென்னார் நானும் என்னுடயை எக்சலில்
ஒரகடம் கூட்ராேடு சென்றால் அங்கு நில எடுப்பால் பாதிக்கப்பட் ட மக்கள் சாலை மறியல் ,பாே ராட்டம்,கைது என்று களேபரமாக இருந்து.மேற்படி செய்திகள் எல்லாம் டிவி,பேப்பரில் எல்லாம் வர கிருஷ்ணமூர்த்தி அய்யர் தம் பிளாட் நில எடுப்பால் பாே ய்விட்டது என்று பயந்து பாேனார்.ஆனால் நான் தாெ டர்ந்து ஒரு வாரமாக சென்று ஆதாரத்துடன் அவர் மனை நில எடுப்பில் பாேகவில்லை என அவரிடம் நிரூபித்தேன்.கவலை படாதீர்கள் என்று சொல்லி அதற்கான ஆவணங்களை அவரிடம் ஒப்படை த்தேன்.ஆனாலும் அவர் முகத்தில் தெளிவில்லை (இப்பாே அரசு நிலம் எடுத்தால் மார்க்கெட் வால்யூ காெடுப்பார்கள.பாேட்ட அசலுக்கு பங்கம் வராது.ஆனால் அப்பாே பழைய நில எடுப்பு சட்டம் நிலத்தை எடுத்துவிட்டு் நஷ்டஈடை சில்லரைகளில் காெடுத்து மக்களை கதற விட்டு காெண்டு இருந்து)
நிலம எடுப்பில் தனது பிளாட் பாேய்விடுமாே என்று அதீத ஆராய்ச்சியில் ஈடுபட்டு காெண்டு இருந்தார்.அது சம்மந்தமான செ ய்திகளையே அவர் ஈர்த்தார்.என்னிடமும் அதனை பற்றியே செய்திகளை பாேனில் பேசினார். லேட்டாகதான் என்னிடம் அதனை பகிர்ந்தார்.அவர் மனைவியுடன் பிறந்தவர்கள் எட்டு சகாதேரிகள்.எட்டு பேரின் பெ யரிலும் அங்கே இரண்டு இரண்டு பிளாட்கள் இருக்கிறது.மும்பை,பூனா,டெல் லி,பெங்களூர்,திருச்சி என பல்வே று ஊர்களில் அவர்கள் செட்டில் ஆகி இருக்கிறார்கள்.சென்னை யில் இவர்களும் காே டம்பாக்கத்தில் ஒரு சகாதேரியும்இருக்கிறார்கள்.மே ற்படி மனை விசயமாக இவர்கள் அனைவரிடமும் கலந்துரையாடி காெண்டு இருக்கறார் என்பதை அறிந்தேன்
டூ மச் அனலசிஸ்,அதீத ஜாக்கிரதை உணர்வால் எதிர் காலத்தில் நில எடுப்பால் எடுத்தாலும் எடுத்துவிடுவார்கள் என்று பயந்நு விற்றுவிட சாெ ன்னார்கள்.ஆனால் நான் எழுத்து பூர்மாக என் லெட்டர பேடில் ஆதாரத்துடன் மேற்படி மனைகள் நில எடுப்பில் இல்லை.சிப்காட் வந்தவுடன் உங்கள் மனை விலை ஏற ஆரம்பித்துவிடும் என்று சாெ ன்னேன் காத்திருக்க் சாென்னே ன்.ஆனால் ஒரு மாதம் கழித்து மூன்று சகதோரிகள் ஒரு குடும்ப நிகழ்ச்சிக்கு சென்னை வந்த பாெ ழுது ஐயர் அவர்கள் என்னை அழைத்து மேற்படி மனைகளை விற்பனை செய்து தர சாென்னார்.
சரி,விற்பனை செய்ய ஒத்து காெ ண்டு டோக்கன் அட்வான்ஸ் பாே ட்டு ஆவணங்களை எடுத்து சென் றேன்.
இடத்தை சர்வே செய்து புதிதாக கல் பாேட்டு முகவர் நண்பர்கள்.ரியல் எஸ்டேட் முதலாளிகள்.முதலீட்டு நாேக்கில் வாங்கும் வாடிக்கையாளர்கள் என பலரை யும் பார்த்து இந்த பிளாட்டுகளை வாங்க சாென்னே ன் அனை வரும் ஒரகடம் என்று சாென்னதும் அரசு லேண்ட் சீலீங் என்று சாெல்லி தலை தெறிக்க திரும்பி பார்க்காமல் ஓடி விட்டனர்.இப்பாெ ழுது என் பிஸினஸ் டீமில் இருக்கும் இரவீந்திரன் அப்பாெழுது சாேழிங்கநல்லூர் விப்ராே கேண்டீனில் மேனஜராக இருந்தார் அவரையும் அழைத்து சென்று மேற்படி இடத்தில் ஒரு பிளாட்டாவது வாங்க சாென்னே ன்.அவரும் தவிர்த்து விட்டார்
ஒரு நாள் செம்மண்சேரி டி.சி.ஸ் எதிர் டீ கடை யில் ஒரு நண்பருக்கு சின்சியராக மேற்படி பிளாட்களை பிரசண்டேசன் செ ய்தேன்.அவர் வழக்கம் பாேல் கழண்டு காெண்டார்.இதனை எல்லாம் பார்த்து காெண்டு இருந்த அங்கு மெடிக்கல் ஷாப் வைத்து இருந்த திரு.வேணுகாே பால் என்ற நண்பர் என்னை கூ ப்பிட்டு நீங்கள் பேசுவதை முழுதும் கேட்டேன் நாளை காலை பிளாட்டை பார்க்க செல்லலாம் என்று சாென்னார்.இது என்னடா நாம் கேட்காத ஆளு பிசினஸ் குடுக்கிறார் என்ற சந்தாஷேத்துடன் மறுநாள் காலை பிளாட்டுகளை அவரிடம் காண்பித்தேன்,சிப்காட் அலுவலகம் கூட்டி சென்றேன் நில எடுப்பு இல்லை என்று விளக்கினேன் சுற்றுசார்பு முன்னேற்றங்களை சுற்றிகாட்டினேன்அவர் அந்த பிளாட்டுகளை வாங்க ஒத்து காெ ண்டார்.முன் பணமும் காெ டுத்தார் பிறகு பம்பரமாக சுழன்று எட்டு சகாதேரிகளையும் அவர்களது கணவர்களயும் ஒருங்கிணத்தேன்.ரயிலில் பூனா வரை சென்று அவர்கள் பத்திரபதிவுக்கு வரும் தேதியை உறுதி செய்தேன்.
வெற்றிகரமாக திரு.வேணுகாே பால் அவர்களுக்கு பத்திரம் பதிவு முடிந்தது.எட்டு சகாேதரிகள் அவர்கள் ஒன்றாக இணைந்ததற்கு மகிழ்ச்சியுடன் இருந்தனர் .எனக்கு தனிப்பட்ட முறையில் நன்றி சாென்னார்கள்
இறுதியில் வேணுகாேபால் அவர்களிடம் நான் வினவினேன் அண்ணா உங்களுக்கு மட்டும் எப்படி இவ்ளாே தைரியம் உங்களை விட சீனியர் ரியல் எஸ்டேட் முதலாளிகள் லேண்ட் சீலிங் என்று ஒதுங்கிய பாேது நீங்கள் இந்த முடிவு எடுத்தது ஏன
அதறகு அவர் சாென்னதுதான் இந்த வாரன் பஃப்பட் வசனம்
அனைவரும் செல்லும் பாதையில் நீங்கள் கவனமாய் இருங்கள்!
யாரும் செல்லாத பாதையில் துணிந்து செல்லுங்கள
-வாரன் பஃப்பட்
அப்பாேது எல்லாம் நான் கா.ஃப் மேயேரை தாண்டவில்லை.அதுமுதல் வாரன் பஃபட் தேட ஆரம்பிச்சேன்
குறிப்பு :பத்திரம் முடிந்து ஏழு மாதம் கழித்து அந்த பகுதியில் திருமதி.சாேனியாகாந்தி அவர்கள் ஒரு கம்பெனிக்கு அடிக்கல் நாட்ட வந்து இருந்தார அவர்கள் வந்து சென்ற ஒரு வாரத்தில் அந்த கம்பெனியின் வென்டர் கம்பெனி தன்னுடயை 16 பிளாட்டயும் நான் வாங்கிய வி லை யை விட 10மடங்கு கூடுதலாக விலை காெடுத்து வாங்கிவிட்டனர் என்று வேணுகாேபால் பாேனில் என்னிடம் சாென்ன பாெழுது காெ ஞ்சம் கிரங்கிதான் பாேனேன்.அதுக்கு பிறகு அவரை பார்த்த பாெழுது சாென்னது வாடகை வீட்டில் இருந்த நான் நாவலூரில் சாெந்த வீடு வாங்கிட்டேன்,இரத்தினமங்கலத்தில் வீடு கட்டி விற்று காெண்டு இருக்கிறேன். நலல பளாட் எது வந்தாலும் சாெல்லுஙக என்றார் நானும் அவருடன் அடுத்து இரண்டு மூனு பிசினஸ செய்தே ன்.இது பாேல் இன் னாெ ரு மேஜிக் இனி எப்பாே து எனக்கு நடக்கும் என காத்து காெண்டு இருக்கிறேன்
முகநூல் நண்பர்களுக்கு
உ ங்கள் ஊர்களில் மனைகள்,நிலங்களில் தங்களுக்கு சிக்கல்கள் இருந்தால் உள் பெ ட்டிக்கு வரவும்!!
சைட்டை பார்வையிடுவதும்ஆவணங்ள் பார்ப்பதும் என ஆலாேசனைகள் வழங்குகிறேன்!
தேவை பட்டால் இரண்டு மூன்று நாட்கள் அங்கேயே தங்கி சரி செய்து காெடுக்கிறேன்
முற்றிலும் இலவசமாக
9841665837
email:paranjothip@gmail.com
#சாெத்துக்கள் #சேரட்டும்!! #ஐஸ்வர்யம் #பெருகட்டும்!!
சா.மு.பரஞ்சாேதி பாண்டியன்
நிறுவனர்-பிராப்தம்ரியல்டர்ஸ்
Like! Love!! Share!!!
வாழ்க்கைல முன்னேறனுமா?
அதுக்கு முதல்ல வீடு வாங்குங்க. அதுவும் சொந்தமா!!
இதோ! கோயம்புத்தூர்ல உங்களுக்காக கட்டினதுதான் சரவணம்பட்டி- “Unique Villa”, வெறும் 25.55 லட்சம் முதல், 80% வங்கிக் கடன் வசதி, DTCP அங்கீகாரத்துடன்.
Unique Property Developers - க்கு வாங்க, சரியான வீட்ட choose பண்ணுங்க , லைஃப்ப என்ஜாய் பண்ணுங்க!!!
என்றும் உறுதியுடன்,
#UniquePropertyDevelopers,
V1F, D.No:16/2 ,V.J.Business Centre, GRG Layout, Trichy Road.
Coimbatore – 641018.
visit: www.uniquepropertydevelopers.com
#2BHKVilla, #3BHKVilla, #VillaAtSaravanampatti
How to perform Varamahalakshmi Puja?
Varalakshmi Puja or Varalakshmi Vratham is an important ritual observed by married women in South India and Maharashtra( known as Varadaa Lakshmi) for the prosperity and welfare of their families. Varalakshmi Vratham will be celebrated on the Friday prior to the full moonday in Shravana, usually second Friday in the month of Shravana.
The devotee intending to do the puja should wake up early in the morning on Friday
take a bath(mangala snana). Traditionally speaking the waking up time for the puja is the brahma muhurtham. Then the designated puja area and house should be spotlessly cleaned and a beautiful rangoli,generally ashtadala padma or Hrudaya Kamala design rangoli is to be drawn on the intended place of puja.
Next is the preparation of the kalasha. A bronze or silver pot is selected and and is smeared with sandalwood paste/turmeric/kumkum/lime and red soil. The kalasham pot is filled with raw rice/wheat or water, coins, whole betelnut, five different kinds of leaves(pancha pallava), and five fruits/dry fruits like Badam, cashew, pista, raisins,dry dates, etc if the kalasha is small (pancha phala) and branched turmeric route. The items used to fill the kalasham vary from region to region and includes turmeric, comb, mirror, small black/green bangles and black beads and other auspicious items.
Then 5 or 8 mango leaves are placed on the mouth of the kalasham. Finally, a coconut smeared with turmeric is used to close the mouth of the kalasham. To this coconut, an image of Goddess Lakshmi face made of silver or brass is fixed or the image of Lakshmi is drawn using turmeric powder. Now the kalasha symbolically represents Goddess VaramahaLakshmi.keep separate kalasha for Yamuna puje
Padma/lotus design will be drawn and peetham/flat wooden stand will be placed upon it. A cup of raw-rice is spread over upon this peetha and Kalasha will be placed on the rice bed.
A small Ganesha image will be placed in the right corner of Peetham and a piece of jaggery or banana will be placed before Ganapathi for naivedyam. Image of Lakshmi Narayana will be placed in front of Kalasham.
These items should be readily available for puja:
1. Turmeric powder /Kumkum/Sindhoor/sandalwood paste/mantrakshatha-whole rice grain colored with turmeric and lime or kumkum
2. Sweet scented flowers like jasmine, lotus, champagne, kewda, oleander etc and Garland
3. Gejjevastra, Garland made of cotton colored with kumkum for offering as divine clothing.
4. Nine line thread with nine knots dipped in turmeric water and knots highlighted with kumkum for wearing as dorakam after puja
5. Fruits/sweets and offerable food items for naivedyam and betel leaves, betel nuts, clove, elaichi, and lime paste for mukhavasa/tambulam
6.One pot full water for puja and cup of water for achamana.
7. Lamps, arathi, camphor, incense items for dhoop deepam.
8.Milk, curd,ghee,honey,sugar, fruits for panchamrutham.
Now start puja with achamana, sankalpa, Ganesha puja.
Do shodashopachara puja(16 upacharas) by reciting Shreesukta or any other puja mantra
1.Dhyana- say Lakshmi dhyana mantra and think that the Goddess has appeared before you in the form of kalasha.
2.Avahana- Pray Goddess to invoke her gracious presence in kalasha.
3.Asana- offer seat to Goddess
4.Padya- offer water to the feet of Mahalakshmi
5.Arghya- offer water in the hands of Mahalakshmi
6.Achamana- offer water for drinking
7.Madhuparka, punarachamana- offer coconut water/ honey and water
8.Snana-Pachamrutha and Mahabhisheka- do abhishekam to small image placed before kalasha or sprinkle water to kalasha with a flower
9.Gandha- offer sandalwood paste, turmeric kumkum etc
10.Akshatha: offer manthrakshata
11.Vastra- offer cloth and/or gejje vastra
12.Abharana: offer golden ornaments and touch the mangala suthra already tied to the neck of kalasha or image.
13.Pushpa: offer flowers and decorate with Garlands.
Nama puja/Anga puja/ pushpa puja/ pathra puja/ ashtottara kumkumarchana
Recite divine names of Mahalakshmi and worship all parts of the body starting from holy feet to face. Worship with different flowers and sacred leaves like tulasi bilwa etc. Do Kumkumarchane by offering a kumkum by chanting 108 holy names of Mahalakshmi.
Do doraka puja and granthi puja(holy thread and its knots)
14.Dhoopa- offer incense
15.Deepa- do arathi and show divine light
16.Naivedya- offer food items and fruits.
Paneeya- offer water/panakam-lime juice
Tambula-betel leaves and nuts.
Prasannarghya-offer water with flower and kumkum at the holy feet
Prarthana-pray the Goddess
Finally do mangalarathi and read Varamahalakshmi vratha katha/mythological story behind observing this puja.
Now the sacred thread may be tied to the right wrist of the women who performed puja. While wearing this thread she should either hold kumkum bowl or a whole fruit in her right hand.
Do arathi in the evening. Chant Shlokas and sing songs in praise of Goddess Mahalakshmi. Invite married women to home and offer them Kumkum thambulam and other auspicious items.
The next day, that is on Saturday, after taking a bath the kalasham is dismantled and the water in the kalasham is sprinkled in the house. If rice/wheat is used then it is to be used for making sweet dish to be consumed by the family members only.
This is a simple way of observing the vrath and the procedure may vary from region to region and from one family tradition to another.
Microchip announced the world’s first H.264 video I/O companion integrated circuits (ICs) optimized for the proven and robust Media Oriented Systems Transport (MOST®) high-speed automotive infotainment and Advanced Driver Assistance Systems (ADAS) network technology. The OS85621 and OS85623 devices expand Microchip’s existing family of MOST I/O companions with a cost-effective video codec solution. To learn more about the OS85621 and OS85623, visit: www.microchip.com/OS86521
Tranquil Woods, a gated community residential plots located at the backdrop of scenic Nandi Hills near Chikkaballapur with leisure golf course and other luxurious amenities. Close to proposed 10000 Acres ITIR and just 30 minutes drive from Bangalore International Airport. Self sustainable residential plots in a scoop of nature's beauty with a spectacular view of the valley, Nandi Hills, near Chikkaballapur and surrounding far away from crucially crowded and pollution.
Tranquil Woods is an expansive DTCP approved residential plots in Chikkaballapur laid out around a spectacular landscape, overlooking a turquoise blue pond! Set in a picturesque background at (Location), and combines scenic nature and modern day amenities to give you the best recreational and residential space. When you own a home at Tranquil Woods, you’re not just owning an address to live or making another real estate investment.
Amenities
Durable Tar Road
Storm Water Drains
Under Ground Water Supply
Under Ground Sewage
Street Lights
Children Playground & Park
Outdoor Sports
Jogging Track
Commercial Space
24 Hours Security
Fully Compounded Township
Club House
Guest Cottages / Rooms
Swimming Pool
Indoor Sports Centre
Recreation Centre
Avenue Plantation
Neighbourhood
Aerospace SEZ
1400 Acre Karnataka Housing Development
Devanahalli Business Park
Bangalore Turf Club
Silk City
IIT Bangalore
International Sports Valley
Manipal University
Hardware Park
ISRO
Jakkalamadagu Dam
Thirupathi ISKCON Temple
Engineering College
Gokuldas SEZ
Fore more in details, please visit our website: www.greaterbangalore.org
#2BHKVilla #Coimbatore #Land #Properties
வீடு வாங்க போறீங்களா? நம்பிக்கையான நிறுவனம் வேணுமா ?
வாங்க நம்ம #Arr Properties -க்கு, உங்களுக்காக நாங்க கட்டினதுதான் Eden Enclave. நம்ம கோவை சுந்தராபுரம், குறிச்சியில் 39.25 லட்சம் முதல் புத்தம் புதிய வீடுகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இது கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். வாங்க வந்து வீட்ட Book பண்ணுங்க, jolly -யா இருங்க!
#DTCP அங்கீகாரம், 24 மணி நேர தண்ணீர் வசதி மற்றும் 80% வங்கிக்கடன் போன்ற அம்சங்களுடன் உங்க மனசுக்கு பிடிச்ச வீடுகளை வழங்குகிறோம்.
விபரங்கள்:
Villa type - 2BHK
Land - 1500 Sq.ft
Building - 1100 Sq.ft
என்றும் நேர்மையுடன்,
#ArrProperties
PS Mohamed
Contact No: 9655556000, 9843022917
KK Builders-ன் தரமான படைப்புகளில் ஒன்று "Sukriti Avenue".
நம்ம கோவை மாநகர் - வெற்றிவேல் நகர், நரசிம்மநாயக்கன்பாளையத்தில் 3BHK வில்லா வெறும் 36 லட்சத்திற்கு மட்டுமே. இங்கு DTCP அங்கீகாரம் பெற்ற உயர்தர வீடுகள் விற்பனைக்கு உள்ளன.
எமது சிறப்பம்சங்கள்:
- 100% வாஸ்து
- அழகான மற்றும் திட்டமிட்ட கட்டமைப்பு
- பாதுகாப்பான கார் பார்க்கிங் வசதி
- தார் ரோடு மற்றும் குடிநீர் வசதி
- CCTV கேமராவுடன் 24X7 கண்காணிப்பு
- பார்க் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு திடல்
- ட்ரைனேஜ் வசதி
- வாட்டர் மற்றும் EB வசதி
- ஈக்கோ பிரெண்ட்லி ரெயின் வாட்டர் ஹார்வெஸ்ட்டிங்
- ஸ்கூல் , காலேஜ், பஸ் ஸ்டாண்ட் மற்றும் கோயில் அருகில்
- காந்திபுரத்திலிருந்து 14kms, மேட்டுப்பாளையம் ரோடு 1km தொலைவில்
- LIC, HDFC, மற்றும் முக்கிய வங்கிகளில் கடன் வசதி
என்றும் தரத்துடன்,
KK Builders,
No.6, Ramaswamy Nagar
Near Fire Service Station,
Kavundampalayam,
Coimbatore – 641030.
Ph: 8489956660.
தரமான வீடுனா எல்லா வசதிகளும் இருக்கனுங்க. அப்படி அனைத்து வசதிகளுடன் நீங்க வீடு வாங்கணுமா? அதுக்கு Tejas City Developers & Builders- ன் #Tejassmartcity - சூலூர் தாங்க correct.
#1BHK வில்லா 7.49 லட்சம் முதல்
#2BHK வில்லா 12.49 லட்சம் முதல்
Tejas city developers-ன் சிறப்பம்சங்கள்:
- வங்கி கடன் வசதி
- #DTCP அங்கீகாரம்
- #AnugrahaMandirCBSCSchool அருகில்
- வாஸ்து
- பேருந்து வசதி
- தெரு விளக்கு / மின்சார வசதி
- அகலமான தார்ரோடு வசதி
- மேல் நிலை குடிநீர் தொட்டி
- பாதுகாப்பு கம்பி வேலி
- 24மணி நேர பாதுகாப்பு வசதி
சிறப்பு சலுகை:
எங்களிடம் 1 லட்சம் முன்பணம் செலுத்தி உடனடி புக்கிங் செய்பவர்களுக்கு 1 லட்சம் வரை முற்றிலும் தள்ளுபடி உண்டு.
இன்னும் குறைந்த வில்லாக்களே இருப்பதால், இச்சலுகையை பெற முந்துங்கள்.
என்றும் உண்மையுடன்,
#TejasCityDevelopersandBuilders,
M.Manikandan
Ph: 97880 88880
சொந்த வீடு வாங்க ஆசையா? இதுவே அதற்கான நேரம்.
சொந்த வீடு ஒவ்வொரு நடுத்தர மக்களின் பெருங்கனவு. இந்த வாய்ப்பு எல்லோருக்கும் அமைவதில்லை. இன்றைய காலக்கட்டத்தில் தனி வீடு சாத்தியமா என்று யோசிப்பவர்களுக்கு #UniquePropertyDevelopers வழங்கும்,
யுனிக் வில்லா - சரவணம்பட்டி
விலை: 25.55 லட்சம் முதல்
அருள் கார்டன் Phase - 3 செல்வபுரம்
விலை: 27 லட்சம் முதல்
80% வங்கி கடன் வசதி & DTCP அங்கீகாரத்துடன் வழங்குகிறோம்
இன்றே அணுகவும், #UniquePropertyDevelopers
1201, PNR layout, Sungam,
Tirchy road, Coimbatore – 18
தொடர்புக்கு – 9092882000
உங்க மனசுக்கு பிடிச்ச வீடு அமையலையா? உங்க குடும்பத்தில இருக்கிற எல்லாத்துக்கும் வீடு பிடிக்கணுமா?
வாங்க நம்ம “Tejas City Developers & Builders” -க்கு, பிடித்த வீட்ட book பண்ணுங்க.
Tejas City Developers & Builders -ன் ஒரு அங்கமான “அபிராமி கார்டன்” நம்ம கோயம்புத்தூர் சூலூர் - கலங்கல் மெயின் ரோட்ல இருக்கு.
- Villa type - 3BHK
- Build up area - 1000 Sq.Ft
- விலை - 24.2 லட்சம்
வசதிகள்:
- #DTCP Approval
- #BankLoan
- பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2.20 லட்சம் மானியம்
பரபரப்பான புக்கிங் நடைபெற்று கொண்டிருக்கிறது, உடனே முந்துங்கள்.
என்றும் உண்மையுடன்,
#TejasCityDevelopersandBuilders,
M.Manikandan
Ph: 97880 88880,73977 26990
அரசு வழிகாட்டி மதிப்பு : அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
1. நிலங்களை வாங்கவும், விற்கவும், செய்யும் பொழுது அரசுக்கு கட்ட வேண்டிய வரியை முத்திரைத் தாளாய் வாங்குவோம். அப்படி முத்திரைத்தாள் வாங்குகையில் எவ்வளவு தொகைக்கு வாங்க வேண்டும் என்று இந்த வழிகாட்டி மதிப்புதான் சொல்கிறது.
2. ஒருவர் இடம் வாங்கும் பொழுது கிரையம் நிச்சயித்த விலைக்கு 7% முத்திரைத்தாள் என்று சொன்னால், மக்கள் கிரயம் நிச்சயித்த விலையை விட கிரைய பத்திரத்தில் மிக குறைவான விலையை காட்டி குறைவான அளவுக்கே முத்திரைத்தாள்களை வாங்குவார்கள். இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படும், அதனை தவிர்க்கவே அரசு வழிகாட்டி மதிப்புகளை உருவாக்குகிறது.
3. வழிகாட்டி மதிப்பை நிர்ணயித்து விட்டால், அதன் மதிப்பை விட குறைவாக விற்றாலோ (அ) அதிகமாக விற்றாலோ அவை பற்றி அரசு கவலைபடவில்லை. ஆனால் வழிகாட்டி மதிப்பிற்கு முத்திரைத்தாள்கள் வாங்கிவிட வேண்டும்.
4. வழிகாட்டி மதிப்புகளை கிராமப்பகுதிகளில் புல எண்கள் அடிப்படையிலும், நகரப்பகுதிகளில் தெரு பெயரின் அடிபடையிலும் நிர்ணயிக்கின்றனர்.
5. கிராமப்பகுதிகளில் கிராம நத்தம், & மனைக்கட்டு பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு அதிகமாகவும், வயற்காடு, கழனிகளில் குறைவாகவும் இருக்கும்.
6. நகரப்பகுதிகளில் அகல மனை சாலைகளில் உள்ள இடங்களில் அதிக வழிகாட்டி மதிப்பும், குறுகிய சந்துகளுக்கு குறைந்த மதிப்பும் இருக்கும்.
7. வழிகாட்டி மதிப்பிலிருந்து குறைவாக பத்திரத்தில் காட்டி போட முடியாது. ஆனால் அதிகமாக காட்டி பத்திரம் போடலாம்.
8. உங்கள்/ தெரு / புல எண்ணில் பக்கத்து நபர் வழிகாட்டி மதிப்பை விட அதிகமாக பத்திரத்தில் காட்டி பத்திரம் போட்டால் அதுமுதல் அந்த அதிக மதிப்புதான் அந்த பகுதியின் வழிகாட்டி மதிப்பு ஆகும்.
9. அரசு நிர்ணயித்து இருக்கும் வழிகாட்டி மதிப்பு மிக அதிகமாக இருக்கிறது என்று கிரையம் வாங்கும் நபர் உணரும் பட்சத்தில் , தாங்கள் விரும்பும் மதிப்பில் முத்திரைத்தாள்கள் சட்டம் 47 (A) ன் கீழ் பத்திரம் பதிவு செய்யலாம். பிறகு மாவட்ட பதிவாளர் நேரிடையாக வந்து கள விசாரணை செய்து, பிறகு கிரையபத்திரம் கிரயம் வாங்கியவருக்கு கொடுக்கப்படும். அதுவரை மேற்படி பத்திரம் கிடப்பில் (Pending) இருக்கும்.
10. புதிய வீட்டு மனை பிரிவுகளை அமைத்தாலும், அந்த இடம், பதிவுத்துறை ஆவணங்களின், வழிகாட்டிமதிப்பு வயல் நிலத்திற்கான மதிப்பாகத்தான் இருக்கும். அதனை மனை மதிப்பாக Conversion செய்ய புதிய வழிகாட்டி மதிப்பு (Fixation) செய்ய மாவட்ட பதிவாளருக்கு மனை பிரிவு உருவாக்குவர் மனு செய்தால், மாவட்ட பதிவாளர்கள் ஆய்வு செய்து மதிப்பு நிர்ணயிப்பார்.
11. முத்திரைத்தாள் சட்டம் 47 (A) ல் பத்திரப்பதிவு செய்து, களவிசாரணைக்கு மாவட்ட பதிவாளார் வந்தோ, (அ) வராமலோ உங்கள் பத்திரம் ரொம்ப காலம் ரிலீஸ் ஆகாமல் நிலுவையில் இருந்தால், அவற்றை பதிவுதுறை பொதுமக்களுக்கு கொடுக்க “சமாதான் திட்டம்” என்று அறிவிக்கும், அப்பொழுதும் 3 ல் 2 பங்கு பணம் கட்டினால் போதும் என்றவாறு அறிவிப்பு இருக்கும். அதனை பயன்படுத்தி மக்கள் பத்திரங்களை பெற்றுக்கொள்வார்கள்.
முகநூல் நண்பர்களுக்கு
தமிழகம் முழுதும் உங்கள் ஊர்களில் மனைகள்,நிலங்களில்,பத்திரங்களில் தங்களுக்கு சிக்கல்கள் இருந்தால் உள் பெ ட்டிக்கு வரவும்!!
சைட்டை பார்வையிடுவதும ஆவணங்கள் பார்ப்பதும் ஆலாேசனைகள் வழங்குகிறேன்!
தேவை பட்டால் இரண்டு மூன்று நாட்கள் அங்கேயே தங்கி சரி செ ய்து கொடுக்கப்படும்
முற்றிலும் இலவசமாக
தாெடர்புக்கு:8110872672
#realestate #business #leader
#success #property #rentals
#abundance #blessed #nodaysoff
#சாெத்துக்கள் #சேரட்டும்! #ஐஸ்வர்யம் #பெருகட்டும்!
#entrepreneur
#realestate
#EMI
#MonthlyInstallmentPlot
#Realestate_consultant
#Realestate_analyst
#plotpromoters
#builders
#land_Identification
#Landacquisitionissues
#landvaluation
#land_registration
#registration
#patta
#chitta
#stamppapers
#fmb
#sale_deed
#registration
#Documentation
#Ec #plots #na_plots #na_sites #sites #bda_sites #bmrda_sites #bda_plots
#bmrda_plots #residential_sites #residential_land #residential_plots #commercial_plots #commercial_sites #commercial_land #approval_plots #Dtcpplots #panchayatplots #Dtcp #sitevisit #Paranjothi_Pandian #millioner_mind #attraction_marketing #samruddhi #abivirutthi #publicinterestinformation #public #interest #information
Green Castles:
DTCP approved top class residential layout at Senthampalayam, Coimbatore.
Type 1
Land area: 1500 Sqft
Building area: 600 Sqft
Rate: 16.5 Lakhs
Type 2
Land area: 1500 Sqft
Building area: 450 Sqft
Rate: 12.5 Lakhs
Facilities:
- All layout road are 40,30,23 feet width
- Trees have been planted throughout the whole layout
- Black top tar road for whole layout
- 80% Bank loan facility for only land
- Electricity facility has been done for the whole layout with cement post
- Athikadavu water facility has been done
- Entrance arch with gate
- 85 Cents park area has been allocated
- Two shop site has been allocated
- 18kms from the airport
- Plot located behind TIPS - Global international college and
- Other nearby landmark - near Arvind hospital, Indian public school, Kovai vidhya ashram, Aadithya Engineering college, INFO College of engineering, KG'S Nethaji industrial estate, Roots castings, SNS college, Sahara home city, KGISL.
என்றும் நேர்த்தியுடன்,
#GreensPropertyDevelopers
No: 39, Ground floor, Sri Sai Complex,
147, Thadagam road, Opp Avila Convent,
Coimbatore-641025.
Ph:9698748286, 9597799623
wwww.greenspropertydevelopers.in
#GreenCastles,#DTCP,#Senthampalayam,#Saharahomecity,#KGISL
Ekansha Avenue Bhoomi Pooja Manju Groups, Manju Group, Manju Foundation, Manju Foundations, Manju group chennai, manju group news, manju group of companies, manju group plots, manju groups advertisement, manju groups chennai, manju groups dtcp villa plots, manju groups independent villa, manju groups new projects, manju groups royal villa, manju groups today news, manju groups villa, manju groups villas in chennai
Manju Groups, Manju Group, Manju Foundation, Manju Foundations, apartments for sale in chennai, builders in chennai, chennai properties, flats for sale in chennai, house for sale in chennai, independent house for sale in chennai, individual house for sale in chennai, land for sale in chennai, plots for sale in chennai, real estate chennai, villas for sale in chennai
Your home is a reflection of who you are, your values and your taste!
A great opportunity of owning a 2BHK Luxury Villas at Saravanampatti Coimbatore, with all the facilities fulfilled. ‘Unique property developers’ is the trusted unit of generations of home buyers.
Luxury Villa Amenities:
80% bank loan
DTCP Approved
100% Vastu
Covered & secured car parking
24 Hours water facility
Close to School, College, Bus stand, etc.
We promise you quality, safety and commitment.
Just step-in to our site! Unique Property Developers,
V1F, D.No:16/2 ,V.J.Business Centre, GRG Layout, Trichy Road.
Coimbatore – 641018.
உங்கள் நிலம் மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டால்...
முக்கியமாக செய்ய வேண்டிய 16 காரியங்கள்:
1. உங்களிடம் இருக்கும் அனைத்து ஆவணங்களையும் கூர்மையாக சரிபார்த்து அதில் ஏதாவது குறை இருந்தால், வேறு ஏதாவது கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால், உடனடியாக அதனை நேர் செய்ய செயலாற்ற வேண்டும். அதன் மூலம் எதிரி தரப்பு ஆவணங்கள் பலமுள்ளவையாக்கப்படுவது தவிர்க்கப்படும்.
2. இடம் சமந்தமாக, உள்ளாட்சி வருவாய், மின்சாரம், குடிநீர், சாலை, அங்கீகாரம் போன்ற துறைகளில் எதிரி எதனையும் செயல்படுத்த கூடாது என்று ஆட்சேபனை கடிதம், பதிவுதபாலில் அனுப்பபட வேண்டும்.
3. எதிர் தரப்பினரிடையே இருக்கும் , அல்லது அவர்கள் கூறும் அனைத்து ஆவணங்களையும் , சார்பதிவகம், இணையதளம், சம்பந்தப்பட்ட அரசு அலுவலகம் போன்ற இடங்களுக்கு சென்று அந்த ஆவணங்களின் நகல்களை கைப்பற்றுதல் வேண்டும்.
4. எதிர் தரப்பினர் ஆவணங்களை கூர்ந்து படித்து, எங்கு அவர்கள் ஆவணங்களை திருத்தியோ (அ) நேர் செய்தோ, உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
5. எதிர் மனுதாரர் நம்முடைய நிலத்தை ஆக்கிரமிக்க காரணமான MOTIVE - யை கண்டுப்பிடிக்க வேண்டும். நாம் பலவீனமாக ( கல்வி, அதிகாரம், உறவினர் இல்லாமல் ) இருப்பதால் அதனை பயன்படுத்தி கொள்ளலாம். என்று ஆக்கிரமிக்கிறார்களா! அல்லது இடத்தை விற்பனை செய்ய (அ) கொஞ்சம் இடம் அவர்களுக்கு வழியாக தேவைப்பட ( DEMAND அடிப்படையில் ) ஆக்கிரமிக்க முயற்சிக்கிறார்களா! அல்லது எதிர் தரப்பு நில மாபியா கும்பல் , அதாவது தொழில்முறை ஆக்கிரமிப்பாளர்களா! என்று கவனிக்க வேண்டும்.
6. மேற்படி பலவீனங்களை பயன்படுத்தி கொள்பவர், என்றால் நேரிடையாகவோ, தனியாகவோ, (அ) குடும்பத்துடனோ சென்று பேச்சுவார்த்தை நடத்தலாம், (அ) உங்கள் பகுதியில் நன்மதிப்பு உள்ளவர்களை அழைத்து செல்லலாம். இதற்கு உங்களுக்கு கொஞ்சம் ஆளுமையும், எதிர்கொள்ளும் இணக்கமும், கண்ணியமாக பேசும் கலையும் தெரிந்து இருக்க வேண்டும்.
7. DEMAND அடிப்படையில் ( MOTIVE இருந்தால் ) இடத்தை கொடுக்க விருப்பமிருந்தால் நல்ல விலைக்கு கொடுக்கலாம். கொடுக்க விரும்பும் இல்லை என்றால் இந்த பேச்சுவார்த்தையில் உங்களை நாடுபவர்கள் நில தாரகர்களாகவே பெரும்பாலும் இருப்பார்கள். அல்லது அந்த பகுதியின் அரசியல் , உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர்களாக இருப்பார்கள் நிச்சயம் அவர்களிடம் பேச்சுவார்த்தையை தொடரக்கூடாது. நாசுக்காக அவர்களை முதலில் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் உங்களுடைய பலவீனங்களை எதிர் தரப்பினருக்கு கொண்டு சேர்க்கும் காரியத்தை செய்வர்.
8. இடத்தை அபகரிக்கும் நோக்கமும், நிலமாபியாகவும் அவர்கள் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் காவல்துறைக்கு விஷயத்தை கொண்டு செல்ல வேண்டும்.
9. எதிர் தரப்பினர் போலி ஆவணங்கள், பட்டாக்கள் உருவாக்கி இருக்கிறார்கள் என்று தெரியவந்தால், தகவல்பெறும் உரிமை சட்டம் 2015ன் கீழ் மனு செய்து அவர்களை அம்பலப்படுத்தும் வேலைகளை செய்ய வேண்டும்.
10. நில ஆக்கிரமிப்பாளர்கள், பெரிய பிரமுகர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களை விட பெரிய அதிகாரிகளை, அமைச்சர்களை சந்தித்து முறையிட வேண்டும். ஊடகங்களில் விஷயத்தை செய்தியாக்க வேண்டும்.
11.நில மாபியாக்களாக இருந்தால், எழுதப்படுகிற மனுக்கள் நமக்கு புரியும் படியும், எதிர்தரப்பினர் சட்ட மீறல்களை வரிசைப் படுத்தி நமக்கு துணையாக இருக்கும் ஆவணங்களை இணைத்து மனு தாயார் செய்ய வேண்டும்.
12. மேற்படி மனு, அந்த பகுதி காவல் துறை ஆய்வாளர் தேவைப்பட்டால் அந்த பகுதி Anti Land Grabbing Cell, மாவட்ட கண்காணிப்பாளரிடமும் புகார் கொடுத்து ஏற்பு சீட்டு பெறுதல் வேண்டும்.
13. காவல் துறை எதிர் தரப்பிற்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் இதனை கிரிமினல் வழக்காக விசாரிக்க மறுத்தால், சிவில் Dispute என்றே COMMUNITY SERVICE REGISTER “ C.S.R போட்டாவது எதிர் தரப்பை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த சொல்லலாம்.
14. காவல்துறை கிரிமினல் வழக்காக விசாரிக்க மனு செய்யும் போதே இதுபோல் வழக்குகளுக்கு ஏற்கனவே இருக்கின்ற JUDGEMENT – யை மனுவுடன் இணைத்தால் நிச்சயம் கிரிமினல் வழக்காக எடுக்க வாய்ப்பு இருக்கிறது.
15. காவல் துறை கிரிமினல் வழக்காக பதிய மறுத்தால், நேரிடையாகவே நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு பதியக்கோரி வழக்கு தொடுக்கலாம்.
16. மேற்சொன்ன எல்லா வழிமுறையும் செய்து நிலத்தை மீட்க முடியவில்லை என்றால், நீதி மன்றத்தில் சிவில் வழக்கு போடலாம். அதன் மூலம் தீர்வுகளை பெற்று கொள்ளலாம்.
உங்கள் நிலம் எந்தெந்த காரணங்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன?
1. நிலத்தை விட்டு நீங்கள் வெகுதூரம் இருக்கும் பொழுது, அதாவது வெளியூர், வெளி மாநிலம், வெளி நாட்டில் வாசிக்கும் பொழுது.
2. நிலத்திற்கு தேவையான ஆவணங்களை ஒழுங்காக பாரமரிக்கமால் இருக்கும் பொழுது.
3. நிலங்களை அடிக்கடி பார்வையிடாமல் இருக்கும் பொழுது.
4. பத்திரங்களை தொலைத்தவர்களுடைய இடங்கள்.
5. ஒரே இடத்திற்கு டபுள் டாகுமென்ட் இருப்பவர்களுடைய இடங்கள்.
6. தவறான நபர்கள் இடங்களை பாரமரிக்க நியமிப்பதால்.
7. இடத்தில் வாடகைக்கு தரமற்றவர்களை குடிவைக்கும் பொழுது.
8. இடத்தின் விலை அதிகமாய் விட்ட பிறகு உங்களுடைய பத்திரத்தின் நகல்கள் ஊரெல்லாம் சுத்திவரும் போது.
9. எல்லைகள் சரியாக அளக்காமல் விட்ட நிலங்கள்.
10. கூட்டு பட்டாவில் இருக்கும் நிலங்கள், நீளம், அகலம், குறிப்பிடாமல் இருக்கும் கிரைய பத்திரங்கள் உள்ள நிலங்கள்.
11. காணிகல், “L” கட், பெண்சிங் போன்றவை செய்யப்படாமல் இருக்கும் நிலங்கள்.
12. Static Asset, களை Dynamic Asset ஆக மாற்றாமல் இருப்பது போன்ற காரணகளால் உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபடுகின்றன
முகநூல் நண்பர்களுக்கு
தமிழகம் முழுதும் உங்கள் ஊர்களில் மனைகள்,நிலங்களில்,பத்திரங்களில் தங்களுக்கு சிக்கல்கள் இருந்தால் உள் பெ ட்டிக்கு வரவும்!!
சைட்டை பார்வையிடுவதும ஆவணங்ள் பார்ப்பதும் ஆலாேசனைகள் வழங்குகிறேன்!
தேவை பட்டால் இரண்டு மூன்று நாட்கள் அங்கேயே தங்கி சரி செ ய்து காெடுக்கிறேன்
முற்றிலும் இலவசமாக
தாெடர்புக்கு:8110872672
#சாெத்துக்கள் #சேரட்டும்! #ஐஸ்வர்யம் #பெருகட்டும்!
#entrepreneur
#realestate
#EMI
#MonthlyInstallmentPlot
#Realestate_consultant
#Realestate_analyst
#plotpromoters
#builders
#land_Identification
#Landacquisitionissues
#landvaluation
#land_registration
#registration
#patta
#chitta
#stamppapers
#fmb
#sale_deed
#registration
#Documentation
#Ec #plots #na_plots #na_sites #sites #bda_sites #bmrda_sites #bda_plots
#bmrda_plots #residential_sites #residential_land #residential_plots #commercial_plots #commercial_sites #commercial_land #approval_plots #Dtcpplots #panchayatplots #Dtcp #sitevisit #Paranjothi_Pandian #millioner_mind #attraction_marketing #samruddhi #abivirutthi #publicinterestinformation #public #interest #information
என்னதான் நிலம் மற்றும் வீட்டின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தாலும் கூட, ‘சொந்த வீடு’ என்ற கனவு மக்களிடம் இல்லாமல் இல்லை. அதற்காகத்தான், #KK Builders வழங்குகிறது 'Home green Villas -II'.
நாங்க, உங்க வீட்டுக்கு தேவையான கார் பார்க்கிங், 24/மணி நேர தண்ணீர் வசதி மற்றும் 80% வங்கி கடன் உள்ளிட்ட வசதிகளை அமைத்து தருகிறோம். எங்களிடம், DTCP அங்கீகாரத்துடன் 2BHK வீடுகள் 25 லட்சம் முதல் விற்பனைக்கு உள்ளன.
என்றும் தரத்துடன்,
KK Builders.
No.6, Ramaswamy Nagar,
Near Fire Service Station,
Kavundampalayam,
Coimbatore – 641 030.
Ph: 8489956660.
#EdenEnclave #Properties #Builders #Coimbatore #DTCPApproval #80%BankLoan
வந்தாச்சு! வந்தாச்சு!! உங்களுக்கு நல்ல நேரம் வந்தாச்சு.
அப்போ சீக்கிரமா ஒரு வீட்ட வாங்கிடுங்க.
எங்க வாங்கரதுனு think பண்ணறீங்களா?
நம்ம Arr Properties இருக்க தேவையில்லாத யோசனை எதுக்கு?
'Eden Enclave' என்ற பேர்ல கோவை சுந்தராபுரம், குறிச்சியில - DTCP அங்கீகாரம், 24 மணி நேர தண்ணீர் வசதி மற்றும் 80% வங்கிக்கடன் போன்ற சிறப்பான அம்சங்களுடன் உங்க மனசுக்கு பிடிச்ச வீடுகளை கட்டித் தரோம்.
எங்ககிட்ட வீடு வாங்குங்க, சந்தோஷமா இருங்க!
என்றும் நேர்மையுடன்,
#ArrProperties
PS Mohamed
Contact No: 9655556000, 9843022917
உங்கள் கனவை எங்கள் கனவாய் நினைத்து உங்களுக்காக கட்டப்பட்டது தான் அருள் கார்டன் – 3 செல்வபுரம்.
உங்கள் வசதிக்கேற்ப அழகிய தனி வீடுகளை நாங்கள் அமைத்து தருகிறோம், அணுகவும் UniquePropertyDevelopers.
இடம் : செல்வபுரம்
விலை : 25.50 லட்சம் முதல்
வசதிகள் : 80% வங்கி கடன் வசதி, DTCP அங்கீகாரம் & பராமரிப்பு இலவசம்.
கோவையில் பிரதான பகுதியில் நம்பமுடியாத விலையில் உங்களுக்கென்று பிரத்யேகமான தனி வீடுகள் வாங்க வாருங்கள் #UniquePropertyDevelopers-க்கு
தொடர்புக்கு – 9092882000
குறைந்த விலையில் அழகிய தனி வீடுகள் இப்போது விற்பனை செய்யப்படுகிறது.
தூய்மையான காற்று, சுத்தமான குடிநீர், இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் அடிப்படை வசதிகளுடன் தரமான கட்டுமானத்துடன் #UniquePropertyDevelopers வழங்கும்
#UniqueVilla @ சரவணம்பட்டி
தனி வீடுகள் - 25.55 லட்சம்
80% வங்கி கடன் வசதி
DTCP approved
தொடர்புக்கு – 9092882000
இன்றே, அணுகவும் UniquePropertyDevelopers
1201, PNR layout, sungam
Tirchy road, coimbatore - 18
'என் சொந்த வீடு', ஒவ்வொரு மனிதனும் தன் காலத்தில் எடுக்கும் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று.
சொந்த வீடு என்றாலே எல்லோருக்கும் அழகிய, பாதுகாப்பான தனி வீடுதான் நினைவுக்கு வரும்.
அதற்காகத் தான் #UniquePropertyDevelopers வழங்குகிறது “யுனிக் வில்லா” – சரவணம்பட்டி,
அழகான தனி வீடுகள்: 25.55 லட்சம் முதல்,
80% வங்கிக் கடன் வசதி & DTCP அங்கீகாரத்துடன் வழங்குகிறோம்.
இன்றே அணுகவும், #UniquePropertyDevelopers.
1201, PNR Layout, Sungam
Trichy Road, Coimbatore - 18
தொடர்புக்கு - 90436 22000, 90439 66000.
வாடிக்கையாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்!
அன்பார்ந்த வாடிக்கையாளர்களே! பிராப்தம் ரியல்டர்ஸ் தனது வணக்கங்களை தெரிவித்து கொள்கிறது. கடந்த 9.11.2016 இல் சென்னை உயர்நீதி மன்றத்தால் தடை செய்யப்பட்ட பத்திர பதிவிற்கு தமிழக நகர் ஊரமைப்புதுறை G.O(M.S) 172, G.O(M.S) 78 நாள் 4.5.2017 அன்று அரசானை வெளியிட்டுள்ளது. அதன்படி நம் அனைத்து நகர்களுக்கும் DTCP அங்கீகாரம் பெற நம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த 31.10.2017 அன்று DTCP இயக்குநரால் சுற்றறிக்கையும் பெறப்பட்டுள்ளது.
அதன்படி நம் அனைத்து மனைபிரிவுகளுக்கு அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட துணை இயக்குநர் அலுவலகம் மூலம் LAYOUT, Frame out மற்றும் அங்கீகார எண் பெறப்பட்ட அந்தந்த பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலரால் அங்கீகாரம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
G.O(M.S) 172, G.O(M.S) 78 இன் படி அனைத்து மனைகளுக்கும் பஞ்சாயத்து எல்லையில் சதுர அடிக்கு ரூ.550 மற்றும் ஆய்வு கட்டணமாக மனை ஒன்றுக்கு ரூ.500/- செலுத்தி அங்கீகாரம் பெற அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதன்படி முழு தவணை கட்டியுள்ள வாடிக்கையாளர்கள் , இதுவரை எந்தவொரு மாதமும் தவறாமல் பணம் கட்டியவர்களுக்கு முழுக்க முழுக்க நிறுவனம் பொறுப்பெற்று கொள்ளும். 3 மாதத்திற்கு மேல் நிலுவையில் இருந்தவர்களுக்கு வாடிக்கையாளர்களே கட்டணத்தை செலுத்தி கொள்ள வேண்டும்.
DTCP அலுவரகம் மூலம் DTCP எண் அங்கீகாரம் பெற்ற மனைகளுக்கு வங்கி கடன் மற்றும் வீடு கட்ட உடனடி அங்கீகாரம் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் அரசு மூலம் கிடைக்க இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திட வாடிக்கையாளர்களை நிறுவனம் கேட்டு கொள்கிறது . மேலும் விபரங்களுக்கு எங்கள் கிளை அலுவலகங்களையும் மற்றும் தலைமை அலுவலகத்தினையும் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
எஸ்.எம்.பரஞ்சோதி பாண்டியன்
மேனஜிங் டைரக்டர்
தலைமை அலுவலகம் தென்காசி :04633- 280837
மும்பை: 022- 24015976
பெங்களூர்: 08022229276
சென்னை: 044 - 28523847
மதுராந்தகம்: 044 - 27555539
கோவை: 0422 - 4351150
#entrepreneur #realestate #emi #MonthlyInstallmentPlot #Realestateconsultant #Realestateanalyst #plotpromoters #builders #landIdentification #Landacquisitionissues #landvaluation #landregistration #registration #patta #chitta #stamppapers #fmb #saledeed #registration #Documentation #Ec #plots #naplots #nasites #sites #bdasites #bmrdasites #bdaplots #bmrdaplots #residentialsites #residentialland #residentialplots #commercialplots #commercialsites #commercialland #approvalplots #Dtcpplots #panchayatplots #Dtcp #sitevisit #ParanjothiPandian #millionermind #attractionmarketing #samruddhi #abivirutth #rich #wealth #affluence #business #leader #billionaire #money #luxury #realtors