Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

திருநெல்வேலி மாவட்டம் செங்குந்த முதலியார் சமுதாயத்தின் பழைய பேட்டை ரெங்கபுரம் தெருவில் வசித்த தெய்வதிரு.முத்தையா முதலியார் அவர்களின் புதல்வரான வரி ஆபிசர் குடும்பத்தின் எங்களின் நல் வழிகாட்டியான சென்னை மாநில கல்லூரி முன்னாள் முதல்வர் *உயர்திரு.M.தனுஷ்கோடி* அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டு அய்யாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். #kaikolar_history instagr.am/p/Cp0W8QhJ_cu/

13 views
0 faves
0 comments
Uploaded on March 15, 2023