Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

செங்குந்த சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்,

 

நாளை காலை 10 மணிக்கு திருநெல்வேலி, பெரிய தெரு இரட்டை விநாயகர் கோவில்

 

முன்பு நடைபெறவுள்ள

 

திருமுருக கிருபானந்த வாரியார் நினைவுநாள்

 

பேரணியில்

 

குடும்பத்திற்கு ஒருவர் தவறாமல் கலந்துகொண்டு நமது ஒற்றுமையை நிலைநாட்டுமாறு உங்கள் பொற்பாதங்கள் தொட்டு கேட்டுக்கொள்கிறோம்

 

நெல்லை மாநகர செங்குந்தர் சமுதாயம்

 

நமது ஒற்றுமை நமது வலிமை

 

இப்படை தோற்பின் எப்படை வெல்லும் instagr.am/p/DCdVMksIKWb/

6 views
0 faves
0 comments
Uploaded on November 17, 2024