Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

ஜம்புலிங்கம் முதலியார் 54வது நினைவாஞ்சலி

 

இன்று 28.10.24 விழுப்புரம் மாவட்டம் செங்குந்தர் மகாஜன சங்கத்தின் சார்பாக மரக்காணம் கிளைச் சங்கத்தில் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில்

தென்னிந்தியாவிற்கு மின்சாரம் அளிக்கும் நெய்வேலி நிலக்கரி சுரங்க (NLC) உருவாக்க 640 ஏக்கர் தனது சொந்த நிலத்தை தானமாக வழங்கிய

*#நெய்வேலி_நிலக்கரி_சுரங்க_தந்தை*

தெய்வத்திரு

*T.M. #ஜம்புலிங்க_முதலியார்*

முன்னாள் கடலூர் சேர்மேன்

அவர்களின் 54 ஆம் ஆண்டு நினைவஞ்சலியை நம்முடைய விழுப்புரம் மாவட்டம் செங்குந்தர் மகாஜன சங்கத்தின் சார்பாகவும் இன்று மரக்காணத்தில் மிகச் சிறப்பாக அவருடைய திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நம்முடைய பிதாமகனுக்கு நினைவாஞ்சலி செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினோம். இந்த நிகழ்ச்சியிலே மரக்காணம் சங்கத்தினுடைய முதன்மை வாய்ந்த நிர்வாகிகளும் செஞ்சிக் கோட்டை செங்குந்தர் சங்கத்தின் நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்

🙏🙏🙏🙏🙏🙏🙏

*GS. முருகன் முதலியார், மாவட்ட தலைவர்*

*விழுப்புரம் மாவட்டம் செங்குந்தர் மகாஜன சங்கம் செஞ்சி* instagr.am/p/DBswlwbpQCL/

4 views
0 faves
0 comments
Uploaded on October 29, 2024