Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

செங்குந்தர் கோவில்களில் இந்த வருடம் நடைபெற உள்ள #சூரசம்காரம் விழா பத்திரிகையில் வீரபாகு செங்குந்தர் உள்ளிட்ட நவீரர்கள் படத்தையும், குல கொடி புலி, வேல், சேவல் சின்னத்தையும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்...

 

இதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளுங்கள். நம் செங்குந்த கைக்கோள முதலியார் சமுதாயம் இந்த வீரபாகு நவாவீரர்களின் வம்சத்தில் பிறந்தவர்கள் இதனால் தான் மரபுவழி பின்பற்றி அனைத்து ஊர்களிலும், அறுபடை வீடு உட்பட நம் சமுதாயத்துக்கு சூரசம்ஹாரம் செய்யும் உரிமை உள்ளது....

 

தமிழ் கடவுள் முருகனுக்கு நேரடி தொடர்பு உடைய சமூகம் நம் செங்குந்த கைக்கோள முதலியார்.. instagr.am/p/DBF8kkJpL6k/

7 views
0 faves
0 comments
Uploaded on October 14, 2024