Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

திருவண்ணாமலை நகர தந்தை.

1929 முதல் 1939 திருவண்ணாமலை நகரமன்ற தலைவராக இருந்து திருவண்ணாமலைக்கு முதன் முதலில் பள்ளிக்கூடம் கட்டி, மின்சார வசதி கொடுத்து, குடிநீர் வசதி கொடுத்து, திருவண்ணாமலை கிரிவலப் பாதை ரோடு, திருவண்ணாமலை கோவில் அறங்காவலராக இருந்து பல திருப்பணிகளை செய்த #செங்குந்தர் குல #T_S_முத்துக்குமாரசாமி_முதலியார்.

 

#Tiruvannamalai #திருவண்ணாமலை instagr.am/p/DBEkXKOJEV2/

9 views
0 faves
0 comments
Uploaded on October 13, 2024