Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

நம்ம மக்களின் பாவடி பிரச்சனைக்காக போராடிவரும் ஈரோடு மாவட்ட செங்குந்த முதலியார் சங்கம் ஐம்பெரும் விழாவுக்கு, தமிழகத்தில் உள்ள அனைத்து செங்குந்த முதலியார்களையும் அலைகிறோம்.

 

அவைவரும் வந்து கலந்து கொண்டு நமது பாவடி பிரச்சனை, நெசவாளர் பிரச்சனை, திருப்பூர் குமரன் மணிமண்டபம் கட்ட போராட்டம், ஈரோடு மன்னர் சந்திரமதி முதலியார் சிலை அமைக்க குழு. ஆகியவற்றை கலந்து பேசுவோம். வாவீர் அனைவரும்...

 

இடம்: ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி.

 

நான்: 29.09.2024(ஞாயிறு கிழமை) instagr.am/p/C_sDJH5pwkL/

4 views
0 faves
0 comments
Uploaded on September 9, 2024