Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

திருப்பூர் இடுவம்பாளையம் செங்குந்தர் குலம் அன்னதான சோழ கூட்டம் பங்காளிகள் சேர்ந்த பொட்டிக்காரர் P.S .குமாரசாமி முதலியார் அவர்களின் பேத்தி தாரணி முருகானந்தம் அவர்கள் நமது ஊருக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் மாவட்ட ஆட்சியாளராக (IAS) தேர்வாகியுள்ளார் .அவருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 💐💐* instagr.am/p/C50SECwpP4P/

6 views
0 faves
0 comments
Uploaded on April 16, 2024