sengundharkaikolar
Sengunthar Kaikolar Mudaliyar community
தமிழ் பற்று அதிகம் உள்ள இனம், ஆதிக தமிழாசிரியர்கள் உள்ள இனம் செங்குந்த கைக்கொள முதலியார் இனம் என்று வேறு சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் அவரது புத்தகத்தில் எழுதியுள்ளார். மேலும் கைக்கோளர் இல்லாத ஊரில் கவி பாடு என்று பழமொழியே உள்ளது என்றால் கைக்கோளன் இருக்கும் ஊரில் அவர்களை விட சிறப்பாக கவி பாட முடியாது.
இப்படிபட்ட சமூகத்தில் பிறந்த நம்மவர்கள் இன்று தமிழ் மொழியே இல்லாத பள்ளியில் அவர்களது பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள் instagr.am/p/C5gFjXsPpOW/
Sengunthar Kaikolar Mudaliyar community
தமிழ் பற்று அதிகம் உள்ள இனம், ஆதிக தமிழாசிரியர்கள் உள்ள இனம் செங்குந்த கைக்கொள முதலியார் இனம் என்று வேறு சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் அவரது புத்தகத்தில் எழுதியுள்ளார். மேலும் கைக்கோளர் இல்லாத ஊரில் கவி பாடு என்று பழமொழியே உள்ளது என்றால் கைக்கோளன் இருக்கும் ஊரில் அவர்களை விட சிறப்பாக கவி பாட முடியாது.
இப்படிபட்ட சமூகத்தில் பிறந்த நம்மவர்கள் இன்று தமிழ் மொழியே இல்லாத பள்ளியில் அவர்களது பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள் instagr.am/p/C5gFjXsPpOW/