sengundharkaikolar
Sengunthar Kaikolar Mudaliyar community
செங்குந்த கைக்கோள முதலியார் சமூக உத்தம சோழர் கால கல்வெட்டு(978 A.D)
எப்படி கோவில்களில் மரபு வழி அர்ச்சகர்கள் சிவப்ராம்மணரும் வைணவ பட்டர்மாரும் உள்ளனரோ கைக்கோளர்கள் மெய்க்காவல் மற்றும் சீர்பாதம் தாங்குவதையும் மரபு வழி உரிமையாக கொண்டிருந்தனர் , ஆகையால் கோவில் நிலங்களில் பொற்கோயில் கைக்கோளருக்கு காணி உண்டு , மன்னருக்கு காவல் மட்டுமின்றி இறைவனுக்கும் காவலாக நின்றவன் கைக்கோளன். instagr.am/p/C4qc_jIIeyc/
Sengunthar Kaikolar Mudaliyar community
செங்குந்த கைக்கோள முதலியார் சமூக உத்தம சோழர் கால கல்வெட்டு(978 A.D)
எப்படி கோவில்களில் மரபு வழி அர்ச்சகர்கள் சிவப்ராம்மணரும் வைணவ பட்டர்மாரும் உள்ளனரோ கைக்கோளர்கள் மெய்க்காவல் மற்றும் சீர்பாதம் தாங்குவதையும் மரபு வழி உரிமையாக கொண்டிருந்தனர் , ஆகையால் கோவில் நிலங்களில் பொற்கோயில் கைக்கோளருக்கு காணி உண்டு , மன்னருக்கு காவல் மட்டுமின்றி இறைவனுக்கும் காவலாக நின்றவன் கைக்கோளன். instagr.am/p/C4qc_jIIeyc/