Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

அனைத்து உறவுகளுக்கும்

 

*தொண்டு மன்ற தினம் வாழ்த்துக்கள்*

 

24.06.1984 அன்று நமது நிறுவனர் தெய்வத்திரு.

DAS பிரகாசம் செங்குந்தர் IAS அய்யா அவர்கள் ஒருமித்த கருத்தை கொண்ட நல்ல உள்ளங்களை இனைத்து செங்குந்தர் சமூகத்துக்காக *சமுதாயப் பொருளாதாரத் தொண்டு மன்றத்தினை* நிறுவிய நாள்.

 

அய்யா அவர்களை வணங்குவதோடு அவரின் விருப்பத்தை நிறைவேற்ற தொண்டு மன்றத்தில் நம்பிக்கை கொண்டு *அறக்கட்டளைகள் நிறுவியுள்ள நல் உள்ளங்களையும், நன்கொடை வழங்கியுள்ள மற்றும் தொடர்ந்து வழங்கி வரும் அனைவரையும்*

 

வணங்குகிறேன். 39 வது ஆண்டு விழா instagr.am/p/Ct5x-C6ptj1/

7 views
0 faves
0 comments
Uploaded on June 25, 2023