Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

நமது சமுதாயத்தை சார்ந்த காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயர் ஆக பதவி ஏற்க்கும் மகாலட்சுமி யுவராஜ் முதலியார்.. நமக்கு எதற்கு அரசியலென்று செங்குந்தர் குல ஆண்களே விலகிச்செல்லும் இக்காலத்தில் நாங்களும் ஆட்சி அதிகாரத்தை திறம்பட நடத்துவோம் என வெற்றிவாகைச்சூடி காஞ்சி மாநகர்மன்ற தலைவர்களாக அரியணை ஏறும் சோழ கைக்கோள வம்சத்து இளவரசிகளுக்கு வீர செங்குந்த மரபு - www.sengundhar. com இளைஞர்கள் குழு சார்பாக மனதார பாராட்டுவதோடு, அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.💐💐💐 சென்னை முதல் கன்னியாகுமரி வரை பரந்து வாழும் ஒரே சமூகம் நம் சமூகம். சென்னை முதல் கன்னியாகுமரி வரை பரவலாக கவுன்சிலர்கள் மற்றும் சேர்மன்களை வைத்துள்ள ஒரே சமூகம் செங்குந்த கைக்கோள முதலியார் சமூகம்.. #செங்குந்தர்_கைக்கோளர்_இன_அரசியல்வாதிகள் instagr.am/p/Carrh1Gp_la/

10 views
0 faves
0 comments
Uploaded on March 4, 2022