Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

1986 ஆம் ஆண்டில் ஈரோடு மாவட்டம் கோபி புதுக்கரைபுத்தூர் ஜமீன்தார் துரையப்பா (எ) P.S. ஆறுமுகம் முதலியார் இல்ல திருமண விழாவிற்கு திருமுருக கிருபானந்த வாரியார் எழுதிய திருமண வாழ்த்து செய்தி.. Credits @brigu_verman இது போல் நம் சமுதாயம் சார்ந்த பழைய ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு what's appக்கு அனுப்பவும் : 85239 45181 Like and follow our page👇 ift.tt/3nWaHn1 #செங்குந்தர்_கைக்கோளர்_இன_வள்ளல்கள் ______________________________ வடக்கு ஆந்திரா காளாஹஸ்தி முதல் இலங்கை நல்லூர் வரை, கிழக்கு பாண்டிச்சேரி முதல் பாலக்காடு வரை சொந்தமாக கோவில், மண்டபம், மடம் வைத்து பரந்து விரிந்து வாழும் ஒரே தமிழ் சமூகம் செங்குந்தர்_கைக்கோள_முதலியார் சமூகம்.. நாம் #நவவீரர் #வீரபாகு உள்ளிட்ட #நவவீரர்கள் வம்சமான #கந்தப்பரம்பரை . சேவற்கொடி வைத்து #புலிக்கொடி காத்த இனம். சங்க காலத்தில் #கோசர் என்று அழைக்கப்பட்ட சமூகம். கோசர் என்ற பெயர் பிறகு #கைக்கோளர் என்று மருவியது. ரத்தம் படிந்த ஈட்டியை வைத்துப் போர் செய்ததால் #செங்குந்தர் என்ற தொழில் பெயர் வந்தது. போர் தொழில் மற்றும் ஜவுளித் தொழில்களில் சிறந்து விளங்கியதால் முதன்மை (#முதலியார்) #முதலி என்ற பட்டம் வந்தது. #கைக்கோளன் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #erode #mudaliarzamindar instagr.am/p/CY0kLBUpKxM/

88 views
0 faves
0 comments
Uploaded on January 17, 2022