sengundharkaikolar
Sengunthar Kaikolar Mudaliyar community
அதிக அளவு பதவி மற்றும் பணம் வைத்துள்ள கனடா நாட்டு செங்குந்த கைக்கோள முதலியார் கூட தங்களின் வரலாறு, பாரம்பரியம், சமூக முன்னோர்களை மறப்பதில்லை. ஆனால் தமிழ் நாட்டில் ஏழை முதல் பணக்கார செங்குந்த முதலியார் வரை யாவருக்கும் துளிக்கூட தான் பிறந்த சமுதாயத்தின் வரலாறு பாரம்பரியம், ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தைப் பற்றி அக்கறையில்லை.... Like and follow our page👇 ift.tt/3nWaHn1 #செங்குந்தர்_கைக்கோளர்_இன_வள்ளல்கள் ______________________________ வடக்கு ஆந்திரா காளாஹஸ்தி முதல் இலங்கை நல்லூர் வரை, கிழக்கு பாண்டிச்சேரி முதல் பாலக்காடு வரை சொந்தமாக கோவில், மண்டபம், மடம் வைத்து பரந்து விரிந்து வாழும் ஒரே தமிழ் சமூகம் செங்குந்தர்_கைக்கோள_முதலியார் சமூகம்.. நாம் #நவவீரர் #வீரபாகு உள்ளிட்ட #நவவீரர்கள் வம்சமான #கந்தப்பரம்பரை . சேவற்கொடி வைத்து #புலிக்கொடி காத்த இனம். சங்க காலத்தில் #கோசர் என்று அழைக்கப்பட்ட சமூகம். கோசர் என்ற பெயர் பிறகு #கைக்கோளர் என்று மருவியது. ரத்தம் படிந்த ஈட்டியை வைத்துப் போர் செய்ததால் #செங்குந்தர் என்ற தொழில் பெயர் வந்தது. போர் தொழில் மற்றும் ஜவுளித் தொழில்களில் சிறந்து விளங்கியதால் முதன்மை (#முதலியார்) #முதலி என்ற பட்டம் வந்தது. #கைக்கோளன் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #canadatamil #srilankatamil instagr.am/p/CVIQMJJL6Zw/
Sengunthar Kaikolar Mudaliyar community
அதிக அளவு பதவி மற்றும் பணம் வைத்துள்ள கனடா நாட்டு செங்குந்த கைக்கோள முதலியார் கூட தங்களின் வரலாறு, பாரம்பரியம், சமூக முன்னோர்களை மறப்பதில்லை. ஆனால் தமிழ் நாட்டில் ஏழை முதல் பணக்கார செங்குந்த முதலியார் வரை யாவருக்கும் துளிக்கூட தான் பிறந்த சமுதாயத்தின் வரலாறு பாரம்பரியம், ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தைப் பற்றி அக்கறையில்லை.... Like and follow our page👇 ift.tt/3nWaHn1 #செங்குந்தர்_கைக்கோளர்_இன_வள்ளல்கள் ______________________________ வடக்கு ஆந்திரா காளாஹஸ்தி முதல் இலங்கை நல்லூர் வரை, கிழக்கு பாண்டிச்சேரி முதல் பாலக்காடு வரை சொந்தமாக கோவில், மண்டபம், மடம் வைத்து பரந்து விரிந்து வாழும் ஒரே தமிழ் சமூகம் செங்குந்தர்_கைக்கோள_முதலியார் சமூகம்.. நாம் #நவவீரர் #வீரபாகு உள்ளிட்ட #நவவீரர்கள் வம்சமான #கந்தப்பரம்பரை . சேவற்கொடி வைத்து #புலிக்கொடி காத்த இனம். சங்க காலத்தில் #கோசர் என்று அழைக்கப்பட்ட சமூகம். கோசர் என்ற பெயர் பிறகு #கைக்கோளர் என்று மருவியது. ரத்தம் படிந்த ஈட்டியை வைத்துப் போர் செய்ததால் #செங்குந்தர் என்ற தொழில் பெயர் வந்தது. போர் தொழில் மற்றும் ஜவுளித் தொழில்களில் சிறந்து விளங்கியதால் முதன்மை (#முதலியார்) #முதலி என்ற பட்டம் வந்தது. #கைக்கோளன் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #canadatamil #srilankatamil instagr.am/p/CVIQMJJL6Zw/