Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

70 வருடங்களுக்கு முன்பு அடிப்படை வசதி ஏதும் இல்லாத காலத்தில் மாபெரும் கொடை வள்ளல் ராமசாமி முதலியார் அவர்கள் சொந்த செலவில் பல ஏக்கர் நிலம் மட்டும் பணத்தை வைத்து மக்கள் பயன்பாட்டிற்காக கட்டிக் கொடுக்கப்பட்ட மருத்துவமனை நாமக்கல் மாவட்டம் செங்குந்த கைக்கோளர் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வெண்ணந்தூர் ஊரில் அமைந்துள்ளது. இதுபோன்ற நம் சமுதாய சார்ந்த வள்ளல்கள் பிரமுகர்கள் பற்றிய தகவல்களை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு what's appக்கு அனுப்பவும் : 78269 80901 தமிழக வளர்ச்சிக்காக அதிக அளவில் சொத்துகளை தானம் செய்த சமூகம் நம் சமூகம் Like and follow our page👇 ift.tt/3nWaHn1 #செங்குந்தர்_கைக்கோளர்_இன_வள்ளல்கள் ______________________________ வடக்கு ஆந்திரா காளாஹஸ்தி முதல் இலங்கை நல்லூர் வரை, கிழக்கு பாண்டிச்சேரி முதல் பாலக்காடு வரை சொந்தமாக கோவில், மண்டபம், மடம் வைத்து பரந்து விரிந்து வாழும் ஒரே தமிழ் சமூகம் செங்குந்தர்_கைக்கோள_முதலியார் சமூகம்.. நாம் #நவவீரர் #வீரபாகு உள்ளிட்ட #நவவீரர்கள் வம்சமான #கந்தப்பரம்பரை . சேவற்கொடி வைத்து #புலிக்கொடி காத்த இனம். சங்க காலத்தில் #கோசர் என்று அழைக்கப்பட்ட சமூகம். கோசர் என்ற பெயர் பிறகு #கைக்கோளர் என்று மருவியது. ரத்தம் படிந்த ஈட்டியை வைத்துப் போர் செய்ததால் #செங்குந்தர் என்ற தொழில் பெயர் வந்தது. போர் தொழில் மற்றும் ஜவுளித் தொழில்களில் சிறந்து விளங்கியதால் முதன்மை (#முதலியார்) #முதலி என்ற பட்டம் வந்தது. #கைக்கோளன் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #namakkal instagr.am/p/CU99ARfB1Yj/

61 views
0 faves
0 comments
Uploaded on October 13, 2021