sengundharkaikolar
வீர செங்குந்த மரபு - www.sengundhar. com
இன்று ஈரோடு சென்னிமலை செங்குந்தர் பள்ளி உருவான நாள் * சென்ற நூற்றாண்டு 14.9.1952 அன்று இதே நாளில் * நம் #சென்னிமலை #கொமரப்பா_செங்குந்தர் உயர்நிலைப் பள்ளிக் கட்டிடத்துக்கான “அடிக்கல்” நாட்டப்பட்டது *அடிக்கல் நாட்டியவர் அன்றைய தமிழக நிதி அமைச்சர் திரு சி.சுப்ரமணியம் அவர்கள். *விழாவுக்குத் தலைமை தாங்கியவர் கோயம்பத்தூர் திரு.அவினாசிலிங்கம் செட்டியார் அவர்கள். *18 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது பள்ளி வளாகம். *சென்னிமலை கொத்துக்காட்டான் கோத்திரம் பங்காளிகள் திரு.வி.எஸ்.#செங்கோட்டைய_முதலியார் (கோவை சாரதா மில்ஸ் நிறுவனர்) 13 ஏக்கர் நிலமும் திரு.வி.எஸ்.ஏ #சபாபதி_முதலியார் அவர்கள் 4 ஏக்கர் நிலமும், மற்ற பிரமுகர்கள் 1 ஏக்கர் நிலமும் நன்கொடையாக வழங்கியுள்ளனர். *எருமைக்காரர் கோத்திரம் பங்காளிகள் திரு.ஒ.கே.நாச்சிமுத்து முதலியார் மற்றும் அவரது தமையனார்களும் புரவலர் திரு #கொமரப்ப_முதலியார் அவர்களின் நினவாக பெரும் நிதியாக ரூபாய் 1,01,000 நன்கொடையாக வழங்கினர். #செங்குந்தர்_கல்விக்_கழகம் அவர்களது நன்கொடையை நன்றி பாராட்டி, பள்ளிக்கு “#கொமரப்பா_செங்குந்தர்_உயர்நிலைப் பள்ளி” என்று பெயர் சூட்டினர். *பள்ளியின் முதல் தாளாளராக இருந்த பத்மஸ்ரீ திரு எம்.பி.#நாச்சிமுத்து_முதலியார் (சென்டெக்ஸ் தலைவர்) பள்ளிக்குத் தேவையான அரசின் கல்வித்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறை சார்ந்த அனுமதிகளைப் பெறுவதில் பெரும்பங்காற்றினார். *அவருக்கு பின்னர் தாளாளராக இருந்த திரு ஓ.எஸ்.நாச்சிமுத்து அவர்கள், கட்டிடத்தின் கட்டமைப்பு நிர்வாகத்தில் பெரிதும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுப் பெரும்பங்காற்றினார். * திருவாளர்கள் எம்.எஸ்.கந்தப்ப முதலியார், எம்.எஸ்.சுப்பராயமுதலியார் ஆகியோர் தம் தந்தையார் எம்.சென்னியப்ப முதலியார் நினைவாக சென்னியப்பா ஹாஸ்டல் கட்டடத்தையும், திரு எஸ்.ராமசாமி முதலியார் அவர்கள் அறிவியல் கூடக் கட்டத்தையும், திரு எம்.எஸ்.சுப்பராய முதலியார் பொறியியல்கூடக் கட்டிடத்துக்கும் திரு ஓ ஏ ராமசாமி முதலியார் நெசவுத் தொழில்பயிற்சிக் கூடக் கட்டடத்துக்கும் நன்கொடை வழங்கியுள்ளனர். * தவிர செங்குந்தர் கல்விக்கழக உறுப்பினர்கள் பலரும், மாணாக்கர்கள் கல்வி பயில வசதியான காற்றோட்டமிக்க வகுப்பறைகள், விளையாட்டு மைதானம் மிதிவண்டி நிறுத்தக்கூடம், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட பள்ளியின் பல்வேறு கட்டமைப்புப் பணிகளுக்குத் தாராளமாக நிதி ift.tt/3CdBG43
வீர செங்குந்த மரபு - www.sengundhar. com
இன்று ஈரோடு சென்னிமலை செங்குந்தர் பள்ளி உருவான நாள் * சென்ற நூற்றாண்டு 14.9.1952 அன்று இதே நாளில் * நம் #சென்னிமலை #கொமரப்பா_செங்குந்தர் உயர்நிலைப் பள்ளிக் கட்டிடத்துக்கான “அடிக்கல்” நாட்டப்பட்டது *அடிக்கல் நாட்டியவர் அன்றைய தமிழக நிதி அமைச்சர் திரு சி.சுப்ரமணியம் அவர்கள். *விழாவுக்குத் தலைமை தாங்கியவர் கோயம்பத்தூர் திரு.அவினாசிலிங்கம் செட்டியார் அவர்கள். *18 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது பள்ளி வளாகம். *சென்னிமலை கொத்துக்காட்டான் கோத்திரம் பங்காளிகள் திரு.வி.எஸ்.#செங்கோட்டைய_முதலியார் (கோவை சாரதா மில்ஸ் நிறுவனர்) 13 ஏக்கர் நிலமும் திரு.வி.எஸ்.ஏ #சபாபதி_முதலியார் அவர்கள் 4 ஏக்கர் நிலமும், மற்ற பிரமுகர்கள் 1 ஏக்கர் நிலமும் நன்கொடையாக வழங்கியுள்ளனர். *எருமைக்காரர் கோத்திரம் பங்காளிகள் திரு.ஒ.கே.நாச்சிமுத்து முதலியார் மற்றும் அவரது தமையனார்களும் புரவலர் திரு #கொமரப்ப_முதலியார் அவர்களின் நினவாக பெரும் நிதியாக ரூபாய் 1,01,000 நன்கொடையாக வழங்கினர். #செங்குந்தர்_கல்விக்_கழகம் அவர்களது நன்கொடையை நன்றி பாராட்டி, பள்ளிக்கு “#கொமரப்பா_செங்குந்தர்_உயர்நிலைப் பள்ளி” என்று பெயர் சூட்டினர். *பள்ளியின் முதல் தாளாளராக இருந்த பத்மஸ்ரீ திரு எம்.பி.#நாச்சிமுத்து_முதலியார் (சென்டெக்ஸ் தலைவர்) பள்ளிக்குத் தேவையான அரசின் கல்வித்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறை சார்ந்த அனுமதிகளைப் பெறுவதில் பெரும்பங்காற்றினார். *அவருக்கு பின்னர் தாளாளராக இருந்த திரு ஓ.எஸ்.நாச்சிமுத்து அவர்கள், கட்டிடத்தின் கட்டமைப்பு நிர்வாகத்தில் பெரிதும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுப் பெரும்பங்காற்றினார். * திருவாளர்கள் எம்.எஸ்.கந்தப்ப முதலியார், எம்.எஸ்.சுப்பராயமுதலியார் ஆகியோர் தம் தந்தையார் எம்.சென்னியப்ப முதலியார் நினைவாக சென்னியப்பா ஹாஸ்டல் கட்டடத்தையும், திரு எஸ்.ராமசாமி முதலியார் அவர்கள் அறிவியல் கூடக் கட்டத்தையும், திரு எம்.எஸ்.சுப்பராய முதலியார் பொறியியல்கூடக் கட்டிடத்துக்கும் திரு ஓ ஏ ராமசாமி முதலியார் நெசவுத் தொழில்பயிற்சிக் கூடக் கட்டடத்துக்கும் நன்கொடை வழங்கியுள்ளனர். * தவிர செங்குந்தர் கல்விக்கழக உறுப்பினர்கள் பலரும், மாணாக்கர்கள் கல்வி பயில வசதியான காற்றோட்டமிக்க வகுப்பறைகள், விளையாட்டு மைதானம் மிதிவண்டி நிறுத்தக்கூடம், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட பள்ளியின் பல்வேறு கட்டமைப்புப் பணிகளுக்குத் தாராளமாக நிதி ift.tt/3CdBG43